சிதம்பரம் அரசு மருத்துவமனையில்நாய்க்கடி சிகிச்சைக்கு மருந்து தட்டுப்பாடு இந்திய கம்யூ. சாலை மறியல்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நாய்க்கடி சிகிச்சைக்கு மருந்து இருப்பில் இல்லாததை கண்டிப்பதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சிதம்பரத்தில்…