Category: # கடலூர் மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: மகா காளியம்மன் கோவிலில் திருநடன உற்சவம்!!

குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த 20-ந் தேதி சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி, இரவு காப்பு கட்டும்…

கடலூர் மாவட்டம்: புதுச்சத்திரம் அருகே தனியார் ஆலையில் இரும்பு குழாய்கள் திருட்டு 3 பேர் கைது!!

சிதம்பரம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஒரு தனியார் ஆலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருபவர் மனோகர் (வயது 62). இவர் நேற்று அதிகாலை ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.…

கடலூர் மாவட்டம்: குறிஞ்சிப்பாடி பஸ் நிறுத்தத்தில் முதியவர் பிணம் போலீசார் விசாரணை!!

குறிஞ்சிப்பாடி ரெயிலடி பஸ்நிறுத்தம் பகுதியில் 65 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த குறிஞ்சிப்பாடி போலீசார் இறந்து கிடந்த முதியவர் குறித்து…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி ஜவுளிக்கடை அதிபர் தற்கொலை முயற்சி!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் வசித்து வருபவர் கே.வி.ஆர்.மோகன்(வயது 65). இவர், அதே பகுதியில் பிரபல ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜவுளிக்கடையில்…

சிதம்பரம்: வரி மேல் முறையீட்டு குழு, நியமன குழு, ஒப்பந்த குழுவிற்கான மறைமுக தேர்தல்

சிதம்பரம் நகராட்சியில் வரி மேல் முறையீட்டு குழு, நியமன குழு, ஒப்பந்த குழுவிற்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. நகராட்சி ஆணை யாளர் அஜிதா பர்வீன், பொறியாளர்…

கடலூர் மாவட்டம்: திருநங்கை தீக்குளித்து தற்கொலை!!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பேரரசி தெருவை சேர்ந்தவர் பார்கவி (வயது 27), திருநங்கையான இவருக்கும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த திருநங்கை இனியா என்பவருக்கும் இடையே…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்!!

அண்ணாமலை நகர், சிதம்பரத்தில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் மயிலாடுதுறை நோக்கி புறப்பட்டது. சிதம்பரம் புறவழிச்சாலை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, டிரைவரின்…

கடலூர் மாவட்டம்: அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.

வடலூர் நகராட்சி மன்ற முதல் கூட்டம் மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுப்புராயலு, கமிஷனர் குணாளன்…

கடலூர் மாவட்டம்: நியமன, ஒப்பந்தக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு!!

நெல்லிக்குப்பம், நகராட்சியில் நியமனக்குழு உறுப்பினர், ஒப்பந்தக்குழு உறுப்பினர் மற்றும் 4 வரி மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி முன்னிலையில் அலுவலக…

கடலூர் மாவட்டம்: 500 ரூபாய் நோட்டுகளில் கருப்பு மை தடவி பணம் பறிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது!!

வடலூர், போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கருங்குழி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மேட்டுக்குப்பம் வள்ளலார் தீஞ்சுவை நீரோடை அருகே நின்று…