Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: குப்பை கிடங்கு அமைக்க இடம் தேர்வு!!

நெல்லிக்குப்பம், கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடலூர் கம்மியம்பேட்டை மற்றும் முதுநகர் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு மக்கும் குப்பை மக்காத…

கடலூர் மாவட்டம்: குளத்தில் மூழ்கி தம்பதி உள்பட 4 பேர் பலி!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கரூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 45), எலக்ட்ரீசியன். இதேபோல் அதேஊரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (46), பொக்லைன்…

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி!!

நெல்லிக்குப்பம், புதுச்சேரி மாநிலம் கன்னிக்கோவில் பாரதி நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 28). இவரது மனைவி காயத்ரி. தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே…

கடலூர் மாவட்டம்: நெல் கொள்முதல்: விவசாயிடம் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பேர் கைது!!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே சிறுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் அழகுவேல், விவசாயி. இவர் தனது வயலில் விளைந்த 200 நெல் மூட்டைகளை அப்பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல்…

கடலூர் மாவட்டம்: அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

விருத்தாசலம், மத்திய அரசின் மக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தத்தை…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் டிரைவருக்கு 3 மாதம் சிறை!!

கடலூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 43), தொழிலாளி. இவர் கடந்த 7.1.2019 அன்று மோட்டார் சைக்கிளில் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த…

கடலூர்:குறிஞ்சிப்பாடியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விவசாயிகள் விரோத கொள்கைகளைக்…

கடலூர்: கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை அமைச்சர் துவங்கி வைத்தார். கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தமிழக…

கடலூர் மாவட்டம்: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!!

கடலூர், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை…

கடலூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டம்!!

கடலூர், விருத்தாசலம் அருகே கார்கூடல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மணிகண்டன் (வயது 46). இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். பின்னர் அவர்…