Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் இறுதியாண்டு படித்து வரும் இளநிலை வேளாண் மாணவர்களுக்கு வண்டுராயன்பட்டு அரசு விதைப் பண்ணையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை பற்றிய…

கடலூர் மாவட்டம்: நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் பெயர் இல்லாததால் கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் முற்றுகை!!

வேப்பூர், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரைக்கும் நகை அடகு வைத்து கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், என்று ஏற்கனவே தமிழக அரசு சார்பில்…

கடலூர் மாவட்டம்: முதுநகரில் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடிய வாலிபர் கைது!!

கடலூர், முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வசந்தராஜ் (வயது 26). இவர் நேற்று கடலூர் முதுநகரில் உள்ள டீ கடை முன்பு…

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் பதவிக்கு இன்று மறைமுக தேர்தல்!!

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 வார்டில் 11 வார்டுகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க. 3, வி.சி.க. 2, காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க., ம.ம.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.வா.க.,…

கடலூர் மாவட்டம்: வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்!!

கடலூர், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங் களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம்…

கடலூர் மாவட்டம்: கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கடலூரில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி…

கடலூர் மாவட்டம்: குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டருடன் விவசாயிகள் வாக்குவாதம்!!

என்.எல்.சி.க்கு நிலம் கொடுக்க மாட்டோம் என்று கூறி கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக…

சிதம்பரம்:தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு ஒருங்கினைப்பாளர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம்

அண்ணாமலை பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளின் தொழில் முனைவோர் மேம்பாடு மைய ஒருங்கினைப்பாளர்களுக்கு மூன்று நாட்கள் (23-3-2022 முதல் 25-3-2022 வரை) சிறப்பு கருத்தரங்கம் அறிவியல் புல அரங்கத்தில்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்!!

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.…

கடலூர் மாவட்டம்: லாரி மோதி பெண் மரணம்!!

கடலூர், முதுநகர் அருகே உள்ள ஆலப்பாக்கம், பள்ளி நீரோடை பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். விவசாயி. இவருடைய மனைவி தனசெல்வி (வயது 32). இவர்களுக்கு 2 மகள்களும், 1…