சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் இறுதியாண்டு படித்து வரும் இளநிலை வேளாண் மாணவர்களுக்கு வண்டுராயன்பட்டு அரசு விதைப் பண்ணையில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை பற்றிய…