Category: கடலூர்

கடலூர்:வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை காவல்துறை துணைத்தலைவர் M.பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்!

கடலூர்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தைகாவல்துறை துணைத்தலைவர் M.பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து உரையாடியதாக…

சிதம்பரம்: வரகூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் வரகூர் பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பால.அறவாழி தலைமையில் கொரோனா தடுப்பு பணி இன்று நடைபெற்றது. கிருமி நாசினி தெளித்…

கடலூரில் இருந்து புதுவைக்கு படையெடுக்கும் மதுபிரியர்கள்.. தமிழகம் புதுவை எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால் தமிழகப் பகுதியான கடலூர் -புதுவை எல்லையில் உள்ள மதுபானக் கடைகளின் தமிழக பகுதியை சேர்ந்த பலர் மது பாட்டில்களை வாங்க…

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது கடன் தவணையை செலுத்தக்கோரி பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

ஊரடங்கின்போது கடன் தவணையை செலுத்தக்கோரி பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தின்போது நுண்நிதி நிறுவனங்கள் கடன்…

விருத்தாசலத்தில் ஊரடங்கு தளர்வில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 8 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தமிழகத்தில் நேற்று முதல் சில தளர்வுகளுடனான ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து விருத்தாசலத்தில் மளிகை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாட்டு…

கடலூர்: மதுவுக்கு ஆசைப்பட்டு மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் பண்ருட்டியில் பரபரப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே போதைக்கு அடிமையான கணவன், 5 மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு , கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்த பாலியல் கொடுமை கடும் அதிர்ச்சியை…

கடலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பொதுமக்களிடம் அதிக ஆா்வம்…

சிதம்பரம்: கொரோனா சிகிச்சைக்கு வெளியில் இருந்து மருந்து வாங்கி வர கட்டாயப்படுத்தக் கூடாது: மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்காக வெளியே தனியாரிடமிருந்து மருந்துகள் வாங்கி வருமாறு கூறுவதை தடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட்…

விருத்தாசலம்: பாதுகாப்பற்ற நிலையில் வட்டாட்சியா் அலுவலகம்-நடவடிக்கை எடுக்க அரசு அலுவலர்கள் கோரிக்கை!

விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலக வளாக முகப்பு வாயில் பகுதியில் இரும்பு கேட் சேதமடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அலுவலக வளாகப் பகுதியில் புகுந்துவிடுவதாக பொதுமக்கள்…

கடலூர்: கொரோனா வார்டில் பயன்படுத்தப்பட்ட மருத்துவகழிவுகளை கெடிலம் ஆற்றில் கொட்டி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் கம்மியம்பேட்டை ஜவான்ஸ் பவன் சாலையில் உள்ள முதியோர் இல்லம் எதிரே கெடிலம் ஆற்றங்கரையோரம் நேற்று மதியம் டிராக்டரில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து சிலர் கொட்டினர்.…