காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய எம்.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மக்களுக்கு எம்.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ நிவாரண உதவிகளை வியாழக்கிழமை வழங்கினாா். காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாமில் 72 குடும்பங்களைச்…