Category: கடலூர்

காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய எம்.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மக்களுக்கு எம்.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ நிவாரண உதவிகளை வியாழக்கிழமை வழங்கினாா். காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாமில் 72 குடும்பங்களைச்…

கடலூர் அருகே லாரியில் வெங்காய மூட்டைக்குள் மதுப் புட்டிகள் கடத்தல்: 3 போ் கைது!

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து லாரியில் வெங்காய மூட்டைக்குள் மதுப் புட்டிகளை பதுக்கி கடத்தி வந்த 3 பேரை கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே டெல்டா பிரிவு போலீஸாா்…

சிதம்பரம் CITU ஆட்டோ சங்கத்தின் சார்பில் இன்று முதல் கட்டணமில்லா ஆட்டோ சேவை!

கடலூர்: சிதம்பரம் CITU ஆட்டோ சங்கத்தின் சார்பில் COVID-19 மக்கள் சேவை சிதம்பரம் மற்றும் அண்ணாமலை நகர் பகுதிகளில் கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு…

கடலூர் அருகே சுமார் 50 அடி ஆழக் கிணற்றுக்குள் தவிறி விழுந்த மானை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை புதுக்குப்பம் என்ற கிராமத்தில் சுமார் 50 அடி ஆழக் கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் மங்கலம்பேட்டை தீயணைப்பு படை…

காட்டுமன்னார்கோவில் அருகே சூறைக்காற்றில் 25 ஏக்கர் வாழை சேதம்!

காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஒரு புளியமரம்…

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை…

பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட செம்மண் சாலைஇரு மாவட்ட போக்குவரத்து துண்டிப்பு!

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ளது செம்பேரி கிராமம். இந்த கிராமத்தையும் அரியலூர் மாவட்டம் தெத்தேரி கிராமத்தையும் பிரிக்கும் வகையில் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது.இந்த இரு கிராம மக்கள்…

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பருவதராஜா குருகுல மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தாா்.…

விருத்தாசலம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞா் தற்கொலை!

விருத்தாசலம் அருகே முதனைக் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மாடு எடக்குப்பம் கிராமத்திலுள்ள ராஜேந்திரன் என்பவரது விளைநிலத்தில் திங்கள்கிழமை மேய்ந்தது. இதையடுத்து, மாட்டை ராஜேந்திரன் பிடித்து தனது…

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ பிரிவு கொரோனா நோயாளிகளுக்கு இன்று முதல் சிகிச்சை!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையவில்லை.இவர்களுக்கு…