Category: கடலூர்

கடலூர்: திமுக, அதிமுகவினரிடையே கடும் மோதல்- உருட்டுக்கட்டைகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு!

கடலூரில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. உருட்டுக் கட்டைகளால் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதில் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் உள்ளேறிப்பட்டு கிராமத்தில் திமுக மற்றும்…

சிதம்பரத்தில் பொருள்கள் வாங்க அலைமோதிய கூட்டம்: மாலுக்கு சீல் வைப்பு!

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கிலிருந்து முழு தளர்வு அளிக்கப்பட்டதால், நகர வீதிகளில் மக்கள் பொருள்கள் வாங்க குவிந்தனர். மேலும் ஊரடங்கு ஊத்தரவை திறந்து மக்கள் கூட்டத்துடன் விற்பனை…

கடலூர்: தொழிற்சாலை விபத்தில் இறந்தவா்களுக்கு இழப்பீட்டு நிதி!

கடலூரில் தனியாா் ரசாயன தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு ஆலை சாா்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை தலா ரூ.15 லட்சத்தையும், காயமடைந்த 14 பேருக்கு…

கடலூர் காவலர்களுக்கான மருத்துவமனை மற்றும் மண்டபங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 120 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர், நகராட்சி ஊழியர்கள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு…

கடலூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக 60 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் தற்போது மருத்துவமனையில்…

சிதம்பரம்:சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா மருத்துவ உதவிக்கு நிதி!

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை…

கடலூர் அருகே கணவர் மரணம்-மனைவி இறப்பில் சந்தேகம் என போலீசில் புகார்!

கடலூர் மாவட்டம், ஆலடி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது வீரட்டிக்குப்பம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனிவேல் வயது 75. இவருக்கு 62 வயதில் அஞ்சுகம் என்ற மனைவியும்…

கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகில் வடக்கு ராஜன் வாய்காலில் 8 அடி நீளமம் 150 கிலோ எடை கொண்ட முதலை பிடிபட்டது!

கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் வடக்கு ராஜன் வாய்காலில் 8 அடி நீளமம் 150 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று இருப்பதாக ஆச்சாள்புரம்…

சிதம்பரம்: கொரோனா நோய் தடுப்புப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு!

சிதம்பரம்: கொரோனா நோய் தடுப்புப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு! சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா நோய் தடுப்புப் பணிகளை…

கடலூர் மாவட்டம் வடலூரில் திறந்த வெளியில் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழப்பு.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் மந்தமாக இருந்தது. மாலையில்…