கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை!
கடலூரில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்கிடையே மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூரில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்கிடையே மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை…
சிதம்பரம் அரசினர் காமராஜர் பொது மருத்துவமனையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்பிரமணியன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் அருண்…
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக திட்டக்குடி தாலுகா பகுதியில் தொற்று பரவல் அதிகரித்தே காணப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க ஊரடங்கு…
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்து…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தில்லை ஆர். மக்கீன் தலைமையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி…
கடலூர் மாவட்டத்தில் புதிய ஆட்சியராக கே. பாலசுப்ரமணியம், பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதற்கு கடலூர்…
தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதிவரை பொது முடக்கத்தை…
கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் கே.பாலசுப்பிரமணியம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன்குடிகாட்டை சேர்ந்தவர் 56 வயது ஆண். தொழிலாளி. இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. எனவே மதுபிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.…