Category: கடலூர்

கடலூர்: தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக ₹10280 மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள்!

கடலூர்: தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக ரூபாய்.10280 மதிப்பில்பாதுகாப்பு உபகரணங்கள் CK traders தொழில் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

காட்டுமன்னார்கோயில்: கஞ்சா (போதைபொருள்) கடத்திய இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்!

காட்டுமன்னார்கோயில்: கஞ்சா (போதைபொருள்) கடத்திய இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்! கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டை சோதனை சாவடியில் கஞ்சா (போதைபொருள்) கடத்திய சிதம்பரம் நகரை சேர்ந்த…

பண்ருட்டியில் ரூ. 500 கோடி பலா பழம் விற்பனை முடக்கம்-விவசாயிகள் கவலை!

பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது பலா பழம்தான். எனவேதான் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பலாப்பழம் சாகுபடி உள்ளது.ஆண்டு தோறும் பிப்ரவரி,…

கடலூர் மாவட்டத்தில் இதுவரை7 ½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!

தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா கடலூர் மாவட்ட மக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசால் தினசரி 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினசரி…

ஸ்ரீமுஷ்ணம்: பேரூராட்சி காவல் நிலையத்திற்கு எஸ்.ஆர் ஜம்புலிங்கம் கபசரகுடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்!.

ஸ்ரீமுஷ்ணம்: பேரூராட்சி காவல் நிலையத்திற்கு எஸ்.ஆர் ஜம்புலிங்கம் கபசரகுடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்!. கடலூர்: தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா தொற்று தடுக்கும் பணியில் பொதுமக்களுக்கு…

கடலூரில் கொரோனா தொற்றால் இறந்த தலைமை காவலர்களுக்கு அஞ்சலி.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர் காவல் நிலையம் தலைமை காவலர் ராஜ்குமார் என்பவர் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்…

கடலூர் அரசு மருத்துவமனைக்கு இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வி கணேசன்…

கடலூா் மாவட்ட எல்லைகளில் இ-பதிவு சோதனை!

கடலூா் மாவட்ட எல்லைகளில் இ-பதிவு செய்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதை, மாவட்ட காவல்கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். கொரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம்…

கடலூர் அரசு ஆஸ்பத்திரி தொட்டியில் 3,300 லிட்டர் ஆக்சிஜன் நிரப்பப்பட்டது

கொரோனா தொற்றின் 2-வது அலையில் தினசரி தொற்று பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகாிக்கும் அதே வேளையில் அதிகளவில் உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும் பெரும்…

பண்ருட்டி:குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வீதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ துவக்கி வைத்தனர்.

கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 உதவித் தொகையில் முதற்கட்டமாக ரூபாய் 2000 வீதம் வழங்கும்…