Category: கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 32,278 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 32,278 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2020-21-ஆம் கல்வியாண்டில்…

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை!

சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்கக் கோரி, தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சாலை மறியல் போராட்டம்,…

கடலூர்: காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் விருத்தாசலத்தில் இரு பிரிவினரிடையே மோதல்: 9 பேர் காயம்.

விருத்தாசலம் காந்தி நகரில் இடப்பிரச்சினை தொடர்பாக காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இருதரப்பினரும் வெட்டிக் கொண்டனர். இதில் 9 பேர்காயமடைந்து அரசு…

கடலூரில் சுருக்குமடி வலைக்கு தடையை நீக்கக் கோரிக்கை ; மீனவர்கள் போராட்டம்!

சுருக்குமடி வலைக்கு அனுமதிக்கக் கோரி கடலூர் மாவட்டத்தில் பத்து ஊர்களைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் ராசாபேட்டை கடற்கரையில் பந்தல் அமைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேவனாம்பட்டினத்திலும்…

கடலூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயி உள்பட 3 பேரிடம் ரூ.9¼ லட்சம் மோசடி செய்த நபர் கைது!

திட்டக்குடி அருகே உள்ள கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 63). விவசாயி. இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில்,…

கடலூர்: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க கடலூர் மாவட்ட விவசாயிகள் முடிவு!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வி.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்…

கடலூர்: பெட்ரோ கெமிக்கல் ரசாயன ஆலையை வாங்கிய டிசிஜி குழுமம்..!

கடலூரில் கைவிடப்பட்ட பெட்ரோ கெமிக்கல் ரசாயன ஆலை திட்டத்தை டிசிஜி நிறுவனம் மிகப்பெரிய அளவில் புத்தாக்கம் செய்து செயல்படுத்த உள்ளது. கடலூரில் நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கூட்டுறவு சங்க அதிகாரிகளை சிறை வைத்து விவசாயிகள் போராட்டம்..!

பயிர்க்கடன் கேட்டு அளித்த மனுக்களை வாங்காததை கண்டித்து கூட்டுறவு சங்க அதிகாரிகளை சிறை வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் அருகே…

கடலூர்: நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையால் சேதம்-கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு!

கடலூா் மாவட்டத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் சுமாா் 40 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல்…

கடலூர் கள்ளக்காதலை கண்டித்த கணவர் அடித்துக்கொலை… மனைவி, ஆண் நண்பர் கைது!

கடலூர் அருகே இளைஞருடன் தனிமையில் இருப்பதை பார்த்த கணவரை அடித்துக்கொன்று விட்டு, தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள…