Category: கடலூர்

சிதம்பரம்: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியனை சந்தித்து நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் கே.ஏ பாண்டியனை அவரது இல்லத்தில் சந்தித்து சிதம்பரம் நகர தமிழ்…

கடலூர் முதுநகர் அருகே மின்சாரம் தாக்கி அரசு பள்ளி ஆசிரியர் பலி

கடலூர் முதுநகர் அருகே உள்ள பழைய வண்டிபாளையத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 56). இவர் பெத்தாங்குப்பம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். மனைவியுடன் விவாகரத்து…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்ய குவிந்த பொதுமக்கள்

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும்…

சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையின் அறிவுறுத்தலின்படி, சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், சிதம்பரம் பஸ் நிலையம் காந்தி சிலை அருகில், நகரத் தலைவர்…

புவனகிரி:எம்ஜிஆர், அண்ணா, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

புவனகிரி சார்பில் போட்டியிட்ட கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அருண்மொழிதேவன் வெற்றி பெற்றார். இதையடுத்து நகர செயலாளர் செல்வகுமார் தலைமையில் எம்ஜிஆர் அண்ணா அம்பேத்கர் சிலைக்கு…

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியனை சந்தித்து வாழ்த்து!

கடலூர்மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ பாண்டியன் இரண்டாம் முறையாக வெற்றி பெற்றதை அனுசரிக்கும் விதமாக…

சிதம்பரம்: கே.ஏ பாண்டியனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சார்பில் வாழ்த்து!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற கே.ஏ பாண்டியனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் அணி…

கடலூரில் ரூ.1.50 கோடியில் சாலை விரிவாக்கப் பணி

கடலூரில் ரூ.1.50 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலூா் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் புதிதாக பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாலம் கிழக்கு…

கடலூா் புனித.வளனாா் கல்லூரி வளாகத்தில் விடைத்தாள் நகல்களை அளிக்கக் குவிந்த மாணவா்கள்

கடலூா் மஞ்சக்குப்பத்தில் புனித.வளனாா் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கரோனா பரவல் காரணமாக இந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவா்களுக்கு ஆன்-லைன் மூலம் கடந்த ஏப்.26…

கடலூரில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி

கோடைக்காலம் என்றால் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் கோடை கால…