Category: கடலூர்

விருத்தாசலத்தில் சாலை விரிவாக்க பணி: 150 ஆண்டுகள் பழமையான இலுப்பை மரம் வேரோடு அகற்றம் 114 மரங்களை வெட்டி அகற்ற முடிவு!

கடலூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் விருத்தாசலம் மணவாளநல்லூரில் இருந்து விருத்தாசலம் ரெயில்வே மேம்பாலம் வரைக்கும் சாலை அகலப்படுத்தும்…

கடலூர்:நகராட்சிக்கு வாடகை செழித்ததாத கடைகளுக்கு சீல்!. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!

கடலூர் : நகராட்சிக்கு வாடகை செழித்ததாத கடைகளுக்கு சீல்!. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு! கடலூர் மாவட்டத்தில் அந்த நகராட்சிக்கு சொந்தமாக உள்ள 121 கடைகளுக்கு வியாபாரிகள்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவு!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பின்னர்…

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு:அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.…

விருத்தாசலத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

விருத்தாசலம் பெரியார் நகர் எம்.ஜி.ஆர்.நகரில் வண்ண முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்…

கடலூரில் வாடகை பாக்கி செலுத்தாததால் இனிப்பு, செருப்பு கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

கடலூர் நகராட்சிக்கு சொந்தமான 121 கடைகளுக்கு, வாடகை செலுத்தாமல் வியாபாரிகள் இருந்தனர். இதன் மூலம் நகராட்சிக்கு 3 கோடியே 73 லட்சத்து 99 ஆயிரத்து 195 ரூபாய்…

திட்டக்குடி அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மூட்டைகள் முளைக்க ஆரம்பித்து விட்டதால் விவசாயிகள் கவலை!

திட்டக்குடி அருகே சிறுமுளை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சிறுமுளை, பெருமுளை, புதுக்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல்…

சிதம்பரம்: பாலியல் வன்கொடுமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர் மேல் முறையீடு !!

சிதம்பரம்: பாலியல் வன்கொடுமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர் மேல் முறையீடு !! 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து காவல் நிலையத்தில்…

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கொரோனா விதிமுறையை மீறி ஏரியில் மீன் பிடித்த பொதுமக்கள்!-எச்சரித்து அனுப்பிய போலீசார்.

கடலூர்:தமிழகத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அவற்றினை பொதுமக்கள் பின்பற்றாமல் கூடி வருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.…

கடலூர்: பெண்ணாடத்தில் ரசாயனம் வைத்து பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

பெண்ணாடம் பகுதியில் உள்ள பழக்கடைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை வைத்து பழுக்க செய்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்துக்கு புகார்கள் சென்றது.…