Category: கொரோனா ஊரடங்கு விதி மீறல்

கடலூரில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை: தனியார் மருத்துவமனை மூடல்!

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர அனுமதி பெற்ற…

விருத்தாசலத்தில் ஊரடங்கு தளர்வில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 8 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தமிழகத்தில் நேற்று முதல் சில தளர்வுகளுடனான ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து விருத்தாசலத்தில் மளிகை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாட்டு…

கடலூா், விருத்தாசலம் பகுதிகளில் திறக்கப்பட்ட கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. மருந்தகம், பால் நிலையங்கள், நாட்டு மருந்துக் கடைகள், உரக் கடைகள் தவிா்த்து அனைத்துக்…

மயிலாடுதுறையில் ஊரடங்கை மீறிய ஒரேநாளில் 54 வாகனங்கள் பறிமுதல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் கடந்த 3 நாள்களில் மாவட்டம் முழுவதும் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய 580 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள்…

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்-காவல்துறையினர் நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் வந்த நிலையில் கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் மற்றும் துணை கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான காவலர் குழுவினர் தேவையில்லாமல்…

சிதம்பரத்தில் பொருள்கள் வாங்க அலைமோதிய கூட்டம்: மாலுக்கு சீல் வைப்பு!

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கிலிருந்து முழு தளர்வு அளிக்கப்பட்டதால், நகர வீதிகளில் மக்கள் பொருள்கள் வாங்க குவிந்தனர். மேலும் ஊரடங்கு ஊத்தரவை திறந்து மக்கள் கூட்டத்துடன் விற்பனை…

கடலூர்: பெண்ணாடத்தில் காரணமின்றி வெளியே சுற்றிதிரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனைபோலீசார் நடவடிக்கை!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக திட்டக்குடி தாலுகா பகுதியில் தொற்று பரவல் அதிகரித்தே காணப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க ஊரடங்கு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேநீா் விற்ற 27 போ் மீது வழக்கு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமுடக்க உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் தேநீா் விற்பனை செய்த 27 போ் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மயிலாடுதுறை…

மயிலாடுதுறையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகன போக்குவரத்து அதிகரிப்பு!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மயிலாடுதுறையில் வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி…

போளூர் அருகே ஊரடங்கை மீறிய கடைகளுக்கு சீல்!

போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறிய 5 கடைகளுக்கு போளூர் வட்டாட்சியர் சாப்ஜான் சீல் வைத்தார். நிருபர்: தாமோதரன், திருவண்ணாமலை.