Category: கொரோனா ஊரடங்கு விதி மீறல்

ஊரடங்கு உத்தரவை மீறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை – தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை!

ஊரடங்கு உத்தரவை மீறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை – தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை!

கடலூரில் இருந்து அத்தியாவசிய தேவையின்றி சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்போலீசார் நடவடிக்கை

கடலூர் மாவட்ட எல்லையோரம் புதுச்சேரி மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இது தவிர உயிர் சேதமும் அதிகரித்துள்ளது.இதை தடுக்க அம்மாநில…

கொரோனா பொது முடக்கத்திலிருந்து கூடுதல் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு!

கொரோனா பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் மற்றும் துறைகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையில் அரசு விதிமுறையை மீறி பகல் 12 மணிக்கு மேல் வியாபாரம் செய்த கடை உரிமையாளர்கள் 3 பேர் கைது

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து தீவிரமாக தாக்கி வருகிறது. இதனால் நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த நோய் பரவலை…