Category: கொரோனா ஊரடங்கு

கர்நாடக எல்லையில் குவியும் மதுபிரியர்கள். மதுபிரியர்களின் அட்டகாசமோ.. அட்டகாசம்!.

கர்நாடக எல்லையில் குவியும் மதுபிரியர்கள். மதுபிரியர்களின் அட்டகாசமோ.. அட்டகாசம்!. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை ஒட்டி மதுக்கடைகளில் ஏராளமானோர் குவிந்தனர். தமிழகத்தில் இன்று காலை முதல் அடுத்த…

புதுச்சேரி மக்களிடம் கைகூப்பி கெஞ்சும் தமிழக காவல்துறை அதிகாரி..

கொரோனா தொற்று மிகவும் அதிகமாக உள்ளதால் தமிழக எல்லைக்குள் வரும் புதுச்சேரி பயணிகளை திரும்பி செல்லுமாறு கை கூப்பி கெஞ்சும் தமிழக காவல்துறை அதிகாரி ராஜேந்திரன்.

தமிழகத்தில் இன்று முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு! அனைத்து கடைகளும் அடைப்பு. போலீசார் கண்காணிப்பு!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 31-ம் தேதி வரை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகம் எடுத்ததால் முதலில் 14 நாட்கள்…

முழு ஊரடங்கில் எவற்றிற்கெல்லாம் அனுமதி? -முழு விபரம் இங்கே..! #TNLockdown

மே 24 முதல் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள் கீழே… கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும்…

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு (மே 31ம் தேதி வரை) தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு. முழு விவரம் இங்கே!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு (மே 31ம் தேதி வரை) தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு. முழு விவரம் இங்கே!

சிதம்பரம்: நண்பர்களுடன் இணைந்து கொரோனா நிவாரணம் வழங்கி அசத்தும் IT என்ஜினீயர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நண்பர்களுடன் இணைந்து கொரோனா நிவாரணம் வழங்கி அசத்தும் IT என்ஜினீயர். சிதம்பரம் அடுத்த வண்டிகேட் பகுதியை சார்ந்த சக்தீஸ்வரன் என்ற இளைஞர் தனது…

புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்வுக்கு இ-பதிவு

புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்வுக்கு இ-பதிவு புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்வுக்கான இ- பதிவு முறை மீண்டும் சேர்ப்பு திருமண நிகழ்வுக்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரே…

பண்ருட்டியில் ரூ. 500 கோடி பலா பழம் விற்பனை முடக்கம்-விவசாயிகள் கவலை!

பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது பலா பழம்தான். எனவேதான் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பலாப்பழம் சாகுபடி உள்ளது.ஆண்டு தோறும் பிப்ரவரி,…

நாகை மாவட்டத்தில் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.…

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெற்கு கோபுரம் அருகில் அமைந்துள்ள அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அன்னசாலை சார்பில் பிரம்ம ஸ்ரீ இராஜா தீக்ஷிதர் ஏற்பாட்டில் சாம்பார் சாதம், தயிர்…