Category: கொரோனா நிவாரண நிதி

மயிலாடுதுறை அருகே தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மளிகைப்பொருட்கள் வழங்கிய அஜித் ரசிகர்கள்!

மயிலாடுதுறையில் தூய்மைப் பணியாளர்களின் சேவையை பாராட்டி மாலை அணிவித்து மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கி உதவி செய்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின்…

சீா்காழி நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம் சாா்பில், ரூ. 1.05 லட்சம் கொரோனா நிதி!

சீா்காழி நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம் சாா்பில், ரூ. 1.05 லட்சம் கொரோனா நிவாரணத்துக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சங்க துணைத் தலைவா் விஜயகுமாா், செயலாளா் ரவிச்சந்திரன்…

சிதம்பரத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை வழங்கினார்கள்.

தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை ரோட்டரி சங்கத்தால் வழங்கப்பட்டது! ரோட்டரி மண்டலம் 5-ன் சார்பாக தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சோப், பவுடர்,…

கொரோனா காலத்தில் உதவும் கடலூர் மாவட்ட காவல் துறையினா்!

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கான உதவிகளை கடலூா் மாவட்டக் காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். கொரோனா காலத்தில் வீடுகளில் முடங்கியுள்ள முதியவா்களுக்கு உதவி செய்திடும் வகையில், மாவட்டக் காவல்…

சிதம்பரம்: நண்பர்களுடன் இணைந்து கொரோனா நிவாரணம் வழங்கி அசத்தும் IT என்ஜினீயர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நண்பர்களுடன் இணைந்து கொரோனா நிவாரணம் வழங்கி அசத்தும் IT என்ஜினீயர். சிதம்பரம் அடுத்த வண்டிகேட் பகுதியை சார்ந்த சக்தீஸ்வரன் என்ற இளைஞர் தனது…

மயிலாடுதுறை மாவட்ட பொம்மலாட்ட கலைஞர்கள் நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் பொம்மலாட்டமும் ஒன்று. மன்னர்கள் காலம் தொட்டு இந்த கலைக்கு என்று தனி மதிப்பு உண்டு. திரைப்பட தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க பொம்மலாட்டம், நாடகம்,…

மயிலாடுதுறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஜெயின் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

மயிலாடுதுறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக ஜெயின் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. மயிலாடுதுறை ஜெயின் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் இரா.…

சிதம்பரம்: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா சிகிச்சை மையத்தினை ஆய்வு செய்து, நல உதவிகளை வழங்கினர்.

சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 400 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்…

புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் தலைமையில்கொரேனா நிவாரண நிதி வழங்கல்!

கடலூர்: கிழக்கு மாவட்டத்தின் சார்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கொரேனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்க உத்தரவிட்டதையடுத்து வேளாண் துறை அமைச்சர் எம்…

நாகையில் மணக்கோலத்தில் வந்து ரூ. 50,000 அளித்த புதுமணத் தம்பதி!

நாகப்பட்டினம்: நாகையில் திருமணம் முடிந்தவுடன், மணக்கோலத்தில் புதுமணத் தம்பதி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கியது பாராட்டைப் பெற்றுள்ளது. நாகை,…