Category: கொரோனா பாதிப்பு

வீட்டிலிருப்போம்.. நம்மை நாமே காப்போம்!. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,285 பேருக்கு கொரோனா!

வீட்டிலிருப்போம்.. நம்மை நாமே காப்போம்!. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,285 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியாக விவரம் இங்கே!

கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பனுக்கு கொரோனா-சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கோ.அய்யப்பன் (வயது 63). இவருக்கு லீமாரோஸ் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அய்யப்பன் எம்.எல்.ஏ. தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் கட்சியினருடன்…

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியில் தகவல்!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். லண்டனில் இது குறித்து பேசிய ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் லோகன், ஒருவரின் உடம்பில்…

தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!. 404 பேர் கொரோனாவால் இறப்பு!.முழு விவரம் மாவட்ட வாரியாக இங்கே!

தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!. 404 பேர் கொரோனாவால் இறப்பு!.முழு விவரம் மாவட்ட வாரியாக இங்கே!

உஷாரா இருங்கள்..தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 35,483 பேர் கொரோனா தொற்று உறுதி! 422 பேர் இறப்பு! மாவட்ட வாரியாக விவரம் இங்கே!

உஷாரா இருங்கள்..தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 35,483 பேர் கொரோனா தொற்று உறுதி! 422 பேர் இறப்பு!!

விழிப்புடன் இருப்போம். தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 35,873 பேர் பாதிப்பு. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.

விழிப்புடன் இருப்போம். தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 35,873 பேர் பாதிப்பு. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை.

திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கொரோனா தொற்று-ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால், தற்காலிகமாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. திருக்கடையூா் அரசு ஆரம்ப…

இன்று புதிதாக 36,184 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 467 பேர் உயிரிழந்துள்ளனர்!.மாவட்ட வாரியாக முழு விவரம் இங்கே!

இன்று புதிதாக 36,184 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 467 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜன் முககவசத்தை மருத்துவர் பறித்துச்சென்றதால் கணவர் இறந்துவிட்டதாக கூறி கதறி அழுத பெண்!

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற்றுவருவதால் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தினமும்…

தமிழகத்தில் இன்று மேலும் 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 397 பேர் உயிரிழப்பு!!. மாவட்ட வாரியாக விவரம்!

தமிழகத்தில் இன்று மேலும் 35,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 397 பேர் உயிரிழப்பு!!.மாவட்ட வாரியாக விவரம்!