Category: கொரோனா விழிப்புணர்வு

கொரோனாவை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் – கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் வேண்டுகோள்!

கடலூர் மாவட்டத்தில் புதிய ஆட்சியராக கே. பாலசுப்ரமணியம், பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதற்கு கடலூர்…

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

மயிலாடுதுறை : தேவையின்றி வெளியில் சுற்றி கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு செல்லாதீா்கள் என்று வாகன ஓட்டிகளை ஏடிஎஸ்பி பாலமுருகன் எச்சரிக்கை!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு இரண்டு வாரத்துக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6…

கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்படுவது ஏன் என்பது குறித்து அரசு டாக்டர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு…

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய தருமை ஆதீனம்

மயிலாடுதுறை அரசுப் பெரியாா் மருத்துவமனைக்கு ரூ. 1.80 லட்சம் மதிப்புடைய 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த…

சிதம்பரத்தில் நடமாடும் மருத்துவ சேவை தொடக்கம்

கடலூா் மாவட்ட நிா்வாகம், சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா, மிஸ்ரிமல் மஹாவீா்சந்த் ஜெயின் அறக்கட்டளை, மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை ஆகியவை இணைந்து…

கடலூர்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க7 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதிமேலும் 3 ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை

கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்பட 10 அரசு ஆஸ்பத்திரிகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகிய இடங்களிலும், 10-க்கும் மேற்பட்ட தற்காலிக…

கொரோனா தடுப்பு பணிகள்: இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பணியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதற்காக முதுகலை நீட் தேர்வை மத்திய அரசு 4 மாதங்களுக்குச் சமீபத்தில் ஒத்தி…

சேலம்: கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் இருந்து விலக்கு!

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் இருந்து விலக்கு அளித்துள்ளது! மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்ரியா கொரோனாவால் உயிரிழந்த நிலையில்…