Category: கொரோனா

னித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,895 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 13,156 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 194 பேர் உயிரிழப்பு!!

னித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,895 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 13,156 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 194 பேர் உயிரிழப்பு!!

கொரோனா 3 ஆம் அலையில் சிறார்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது?

கொரோனா 3 ஆம் அலை வீசும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது சிறார்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 374 பேர் உயிரிழப்பு மற்றும் 27,463 பேர் டிஸ்சார்ஜ்!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.. 374 பேர் உயிரிழப்பு மற்றும் 27,463 பேர் டிஸ்சார்ஜ்!! மாவட்ட வாரியாக விவரம்

என்னது..? கொரோனா வூஹான் ஆய்வுக் கூடத்தில் தோன்றியது – அமெரிக்க ஆய்வுக் கூடம் ரகசிய அறிக்கை!

சீனாவின் ஊஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக, அமெரிக்காவின் தேசிய ஆய்வுக்கூடம் ஒரு ரகசிய அறிக்கையில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதைப் பற்றி மேலும்…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.

தனித்திருப்போம்.. வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 18,023பேருக்கு கொரோனா தொற்று உறுதி!. 409 பேர் உயிரிழப்பு மற்றும் 31,045 பேர் டிஸ்சார்ஜ் மாவட்ட வாரியாக விவரம் உள்ளே! TNCorona…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!.

தனித்திருப்போம்.. வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!. 351 பேர் உயிரிழப்பு மற்றும் 31,360 பேர் டிஸ்சார்ஜ் மாவட்ட வாரியாக விவரம் உள்ளே!

தமிழகத்தில் 37 மாவட்டங்களுக்கு கரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் சென்னை தவிர 37 மாவட்டங்களுக்கு கரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக…

மருமகளை பழிவாங்க கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பிய மாமியார் – தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

மருமகளை பழிவாங்க கட்டிப்பிடித்து கொரோனாவை பரப்பிய மாமியார் – தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!. தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாமியார் ஒருவர்…

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட விருப்பமா?

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட விரும்புவோர் ucc.uhcitp.in/ngoregistration – ல் பதிவு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று (27/05/2021)…