Category: கொரோனா

நாகை, மயிலாடுதுறையில் விரைவில் சித்த மருத்துவமனை: அமைச்சா் சிவ. வீ.மெய்யநாதன் தகவல்!

ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ.…

இந்திய மக்களுக்காக மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் பிராவோ உருக்கமான வீடியோ!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் #covid-19 குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீழ மாநில விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். -மேற்கிந்திய…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கட்டண விவரம் இதோ!

தனியார் மருத்துவமனைகளில் கொரனா தொற்று சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கட்டண விவரம் இதோ!

கடலூர் அரசு மருத்துவமனைக்கு இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வி கணேசன்…

கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்படுவது ஏன் என்பது குறித்து அரசு டாக்டர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு…

சிதம்பரம் கொரோனா சிறப்பு வாா்டில் பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை-உதவி ஆட்சியர்!

கடலூா் மாவட்ட கரோனா சிறப்பு மையமாக செயல்படும் சிதம்பரம் அண்ணாமலை நகா் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வாா்டுக்குள் செல்ல பாா்வையாளா்களுக்கு…

மயிலாடுதுறை: தருமபுரம் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் கொரோனா பாதுகாப்பு மையம்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 280 படுக்கை வசதியும், தொற்று ஏற்பட்டவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மயிலாடுதுறை டான்ஸி சாலையில் உள்ள மயூரா ஹாலில்…

விருத்தாசலம் கிளை சிறையில்அடைக்கப்பட்டிருந்த 4 கைதிகளுக்கு கொரோனா

விருத்தாசலம் கிளை சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள்…

சிதம்பரம்: கொரோனா சிகிச்சை மையத்தினை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே ஆய்வு !

சிதம்பரத்தில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கொரேனா சிகிச்சை மையத்தில் நேரில் சென்று தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு…

கொரோனா : பண்ருட்டி தலைமை மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு செய்த வேல்முருகன் எம்எல்ஏ

கடலூர்: கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் இரவு பகல் பாராது பணி செய்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி…