Category: #சிதம்பரம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் தரிசனத்தில் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் நடராஜர் தெற்கு கோபுர வாயில் நித்ய அன்னதானம் !

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் ஆருத்ரா தேர் தரிசனத்தில் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் நடராஜர் தெற்கு கோபுர வாயில் நித்ய அன்னதானம் சார்பில் 2000 கிலோ அளவிற்கு அரிசி…

சிதம்பரம்: மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் பழனிவேல் படத்திறப்பு விழா!

சிதம்பரம்: மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் பழனிவேல் படத்திறப்பு விழா! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த மருந்து வணிகர்கள்…

சிதம்பரம்: பத்திரிகையாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது புகார் !

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் மாவட்ட ஆட்சியரின் பெயரை தவறாக பயன்படுத்தி பத்திரிக்கையாளர்களை வெளியேற வேண்டும் என கூறிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி…

ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகம் ஸ்ரீ நந்தனார் மடம் அட்மினிஸ்ட்ரேஷன் டிரஸ்ட் சார்பில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வீதி உலா.

ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகம் ஸ்ரீ நந்தனார் மடம் அட்மினிஸ்ட்ரேஷன் டிரஸ்ட் சார்பில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு.63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப் போவார் என்று அழைக்கப்படும்…

சிதம்பரம் திமுக சட்டமன்ற தொகுதி அண்ணாமலைநகர் பேரூராட்சியில் பேராசிரியர் அன்பழகன் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் திமுக சட்டமன்ற தொகுதி அண்ணாமலைநகர் பேரூராட்சிக்கு உட்பட்ட தபால் நிலையத்தில் உழவர் நலத்துறை அமைச்சர் ஆலோசனைப்படி சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார்…

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம்

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீலஸ்ரீ…

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் தொடங்கியது

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று தேரோட்டமும், நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது முன்னதாக…

சிதம்பரம்: திருக்கைலாயபரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குருமாக சன்னிதானம் அருளானைவண்னம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் ஐந்தாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு பட்டு சாத்துதல் நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருக்கைலாயபரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குருமாக சன்னிதானம் அருளானைவண்னம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் ஐந்தாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு பட்டு சாத்துதல் நிகழ்ச்சி ஸ்ரீ…

‘கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறுவோம்’- சிதம்பரம் நேருநகர் பொதுமக்கள் கொந்தளிப்பு!

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட 33-வது வார்டில் உள்ள அம்பேத்கர் நகர், நேரு நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளை வரும் 26-ஆம் தேதிக்குள் காலி செய்ய…