Category: #சிதம்பரம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிளியாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிதம்பரம் அருகே உள்ளது பெரியகுமட்டி கிராமம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கிளியாளம்மன் கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் திருவிழா-தீட்சிதர்கள் குடும்பத்திற்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? – பக்தர்கள் எதிர்ப்பு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 19ஆம் தேதி ஆருத்ரா தேர் திருவிழா, 20ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டின் அனைத்து…

சிதம்பரம்: அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

சிதம்பரம்: அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில பட்டியல் அணிச் செயலாளர் அசோக்…

கடலூர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக சிதம்பரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சங்கல்பம்!

கடலூர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக சிதம்பரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சங்கல்பம் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொழில் அதிபர் எஸ் ஆர் ராமநாதன் செட்டியார்…

சிதம்பரம்: பரங்கிப்பேட்டை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.பாண்டியன் ஆய்வு.!

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு.முட்லூர் மற்றும் மஞ்சகுழி ஊராட்சிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற…

சிதம்பரம் நகர அமமுக சார்பில் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழன்கினார்கள்.

சிதம்பரம் நகரஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக டிடிவி. தினகரின் ஆணைக்கிணங்க நகரக் கழகச் செயலர் பிகே மணிவண்ணன் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.…

சிதம்பரம்: விபத்தில்லா தீபாவளி: பொதுமக்களிடம் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணா்வு..

தீபாவளி பண்டிகையை விபத்தின்றி கொண்டாடுவது குறித்து சிதம்பரத்தில் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சிதம்பரம் ரோட்டரி சங்கம், காவல் துறை, தீயணைப்பு மீட்புத் துறை சாா்பில் நடைபெற்ற…

கடலூர்: சிதம்பரம் அருகே 8 மாத கர்ப்பிணி பெண் மர்ம மரணம்!. போலீசார் தீவிர விசாரணை.

கடலூர் அருகே 8 மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூரை…

சிதம்பரம் விஷ்வ ஹிந்து பரிசத்தின் சார்பில் பங்களாதேஷில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து பாரதம் தழுவிய போராட்டம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விஷ்வ ஹிந்து பரிசத்தின் சார்பில் பங்களாதேஷில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து பாரதம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதில் விஷ்வ ஹிந்து பரிசத்தின்…

சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க விசிக கோரிக்கை…

சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் பெரு.திருவரசு தமிழக…