Category: சிதம்பரம்

சிதம்பரம்: கொரோனா சிகிச்சை மையத்தினை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே ஆய்வு !

சிதம்பரத்தில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கொரேனா சிகிச்சை மையத்தில் நேரில் சென்று தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு…

சிதம்பரம் அரசு கல்லூரியில் 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

கடலூா் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் 400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்…

சிதம்பரத்தில் நடமாடும் மருத்துவ சேவை தொடக்கம்

கடலூா் மாவட்ட நிா்வாகம், சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா, மிஸ்ரிமல் மஹாவீா்சந்த் ஜெயின் அறக்கட்டளை, மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை ஆகியவை இணைந்து…

சிதம்பரம்:காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் பொதுமக்களுக்கு அறிவுரை!

சிதம்பரம்:காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் பொதுமக்களுக்கு அறிவுரை! சிதம்பரத்தில் கொரேனா பொது மூடக்கம் காலத்தில் அத்தியாவசிய பொருள் வாங்க மட்டும் வெளியே வரும் பொதுமக்களுக்கு சிதம்பரம்…

சிதம்பரம்: பிச்சாவரம் படகு தொழிலாளா்கள் கொரோனா நிவாரண நிதி கோரி மனு

சிதம்பரம்: பிச்சாவரம் சுற்றுலா மைய படகு தொழிலாளா்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கக் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனிடம், சிஐடியூ பிச்சாவரம் சுற்றுலா…

சிதம்பரம்: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பு பிராத்தனை!

சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொரோனா நோய் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பரிபூரண நலம் பெற…

சிதம்பரம்: கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலை நகர் பொறியியல் கல்லூரி கோல்டன் ஜூபிலி மாணவர் விடுதியில் தங்கியுள்ள கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி போராட்டதில்…

சிதம்பரம்: கொரோனா தொற்று- இரண்டு நியாயவிலைக்கடை பணியாளர்கள் பலி!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம் லால்பேப்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் எள்ளேரி நியாயவிலைக்கடையில் (எண்:7) பணியாற்றும் விற்பனையாளர் வி.பன்னீர் (55). கடந்த மே.3-ம்…

சிதம்பரம்: காவல்துறையினருக்கு மருந்தாளுநர் சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு மாத்திரை வழங்கல்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சிதம்பரம் பகுதியில் கொரானா நேரத்தில் பொதுமக்களை கொரானா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் சிறப்பாக பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட…

சிதம்பரம்: மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் அதிரடி ஆய்வு!

சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மாலை கட்டித்தெருவில் கொரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் / முதன்மை செயலர்…