Category: #சென்னை

சென்னை: விபத்தை தவிர்க்க தடுப்புச்சுவரில் மோதி நின்ற பஸ் – சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவருக்கு பயணிகள் பாராட்டு!!

சென்னை, கோயம்பேட்டில் இருந்து போளூர் செல்லும் அரசு பஸ் செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்னையில் இருந்து திருச்சி சென்ற மற்றொரு பஸ்…

சென்னை: வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் படுகாயம்!!

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 46). இவர் கிண்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம்…

சென்னை: மாநகராட்சி சிறப்பு பள்ளியில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட பள்ளிக்கட்டிடம்!!

சென்னை, இந்தியாவிலேயே முதல் முறையாக தசைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்பை வழங்கும் வகையிலும், அதனை உறுதிப் படுத்தும் நோக்கிலும் அது போன்ற குழந்தைகளுக்கு மருத்துவ…

திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் – 3 பேர் கைது..!

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்று உள்ளது.அந்த திருமண மண்டபத்தில் நேற்று…

சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர் வெட்டிக் கொலை – டிரைவர் கைது!!

சென்னை, நெற்குன்றம் ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு என்கிற ராமச்சந்திரன் (வயது 34). தனியார் கழிவுநீர் ஊர்தி டிரைவர். இவருக்கும் அதே அலுவலகத்தில் வேலை பார்த்து…

சென்னை: கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் – காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் அமல்!!

சென்னை, அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் அமலுக்கு வரும்…

சென்னை: லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது!!

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகம் அருகே மீன் மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல்…

சென்னை: மயிலாப்பூர் தம்பதி கொலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!!

சென்னை, கடந்த 7-ந்தேதி சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நேபாளத்தைச் சேர்ந்த…

சென்னை: கைத்தறி துணிகள் கடையில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி அணைத்தனர்!!

சென்னை தாம்பரம், அடுத்த கவுரிவாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான கைத்தறி துணிகள் கடை உள்ளது. இங்கு பஞ்சாப்பில் இருந்து கைத்தறி துணிகள், கைவினை பொருட்கள், பஞ்சுமெத்தை, படுக்கைகள் உள்பட…

சென்னை: சமூக வலைதளங்களின் மூலம் பேசும் முன்பின் தெரியாதவர்களை நம்பி பணம் அனுப்ப கூடாது!!

சென்னை, ஆண்களோ, பெண்களோ, நிறுவனம் சார்பில் வெளிநாட்டவர் போல சமூக வலைதளங்களிலும், இ-மெயிலிலும் தொடர்புகொண்டு பேசுவோரிடம் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். வர்த்தகமோ, திருமணமோ தகுந்த நபர்களின் மூலம்…