கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சூறைக்காற்றால் பயிர், வாழை பாதிப்பு குறித்து கணக்கெடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
கடலூர் மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக வீசிய சூறைக்காற்று மற்றும் மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்து விட்டன.…