Category: # தமிழக அரசு

வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர வேண்டும் -தமிழக அரசு

நகர்புற தேர்தலையொட்டி வாக்குரிமையுள்ள தொழிலாளர்களுக்கு விடுப்புக் கொடுக்க வேண்டும்என்று தமிழ அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490…

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிச.31 வரை நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு…

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. ஆனால் உருமாறியுள்ள ‘ஒமைக்ரான்’ பற்றிய அச்சம் இன்னும் விலகவில்லை. இந்தநிலையில் வருகிற 15-ந்தேதியுடன் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடிவடைய…

தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது!

தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பாதிப்பு இல்லை என்றாலும் அதனை எதிர்கொள்ள போதிய கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் திறம்பட…

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் கூடுதலாக 1500 இடம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் இந்த ஆண்டு கூடுதலாக 1500 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம்…

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு..

நாகை: நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் நாளை நாகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருந்த நிலையில்…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நவ.30 வரை நீட்டிப்பு; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நவ.30 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில்,டெங்கு பரவ வாய்ப்புள்ளதாலும்,பொதுமக்களின் நலன் கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.39.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக அரசின் வேளாண் துறைக்கான தனி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிலையில் சட்டப்பேரவை…