Category: #திருவாரூர்

திருவாரூர்: போலீசாரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்!!

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே மேனாங்குடியில் சீத்தளாதேவி மாரியம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு இரவு 9 அளவில் இசை நிகழ்ச்சி நடந்து…

திருவாரூர்: சித்தப்பாவை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்!!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48) இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா, என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்த…

திருவாரூர் மாவட்டம்: மழையால் உளுந்து, பயறு வகை பயிர்கள் பாதிப்பு!!

கொரடாச்சேரி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு வகை பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை,…

திருவாரூர் மாவட்டம்: கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாணவிகள்!!

வலங்கைமானை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகள் இருவர், குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, கலெக்்டர்…

திருவாரூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி மரணம்!!

வலங்கைமான்: பாபநாசத்தை அடுத்துள்ள ஒன்பத்துவேலி கிராமத்தை சேர்ந்தவர் அழகையன் (வயது 50). விவசாய தொழிலாளி இவர், வயல் பகுதியில் உழவு பணியை முடித்துவிட்டு, உழவு எந்திரத்தை (பவர்டில்லர்)…

திருவாரூர் மாவட்டம்: நீர்நிலைகளை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அகற்றம்!!

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே காளாச்சேரி கிராமத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. ஆப்போது நீடாமங்கலம் காளாச்சேரி கிராமத்தில் வாய்க்காலை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெற்பயிர்களை…

திருவாரூர் மாவட்டம்: நிலத்தடி நீர்தான் மனித வாழ்வின் அடிப்படை நீர் ஆதாரம்!!

உலக தண்ணீர் தினம்: திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி…

திருவாரூர் மாவட்டம்: ரத்ததான முகாம்!!!

குடவாசல் டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணி திட்டம், செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான…

திருவாரூர் மாவட்டம்: சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே மேலப்பனையூரில் இருந்து கோட்டூர் செல்லும் சாலையில் கோமாளபேட்டை என்ற இடத்தில் பாசன வாய்க்காலில் சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒரு…

திருவாரூர் மாவட்டம்: மாற்றுத்திறனாளிகள் 16 பேர் மன்னார்குடி ரெயில் நிலையத்தில் கைது!!

மன்னார்குடி: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் பாதிப்புக்கு உள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகையை ரூ.5…