Category:  நாகை மாவட்டம்

நாகை மாவட்டம்: டெங்கு தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்!!

தலைஞாயிறில் டெங்கு தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தலைஞாயிறில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் டெங்கு தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்…

நாகை மாவட்டம்: வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு!!

வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள கத்தரிப்புலம், செட்டிப்புலம், ஆயக்காரன்புலம், தகட்டூர் ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நடந்து வரும் வீடு கட்டும் கட்டுமான பணிகள்…

நாகை மாவட்டம்: பட்டா மாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவிப்பு!!

நாகையில் இணையதள சேவை கோளாறு காரணமாக பட்டா மாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். நாகை பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம்,…

நாகை மாவட்டம்: குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை பத்திரமாக மீட்ட இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்!!

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளம் பின்புறம் மேலவீதி அடுத்த கவுண்டர் தெருவில் அமைந்துள்ளது. சரியாக பராமரிக்க படாமலும் புதர் மண்டியும் இந்த குளம்…

நாகை மாவட்டம்: பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்!!

தமிழகம் முழுவதும் இயக்கப்படும் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாகவும் இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுவதாகவும் புகார் வந்தது.…

நாகை மாவட்டம்: எள் செடிகள் மீண்டும் பூத்து குலுங்குகின்றன!!

வேதாரண்யத்தில் கோடை மழையில் பாதிக்கப்பட்ட எள் செடிகள் மீண்டும் பூத்து குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம், கரியாப்பட்டினம், தென்னம்புலம் ஆதனூர்…

நாகை மாவட்டம்: தகட்டூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டம் நடந்தது!!

வாய்மேடு அடுத்த தகட்டூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்ற ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திகேசன் அமைப்பின்…

நாகை மாவட்டம்: நாகையில், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

நாகையில், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வெளிப்பாளையம், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து…

நாகை, மயிலாடுதுறை, புதுகையில் மழை: வேதையில் உப்பு உற்பத்தி பாதிப்பு

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதுபுயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 10ம் தேதி…

நாகை மாவட்டம்: ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் சிறப்பு அபிஷேகம்!!

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் சிறப்பு அபிஷேகம் இன்று நடக்கிறது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இந்த கோவிலில்…