Category:  நாகை மாவட்டம்

நாகை:மாணவி தற்கொலை: கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்

நாகை அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி, போராட்டம் நடத்தப்பட்டது அப்போது கல்லூரி பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர்.…

நாகை மாவட்டம்: எல்லை தாண்டி மீன் பிடித்த – இலங்கை மீனவர் படகுடன் கைது!!

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர் படகுடன் கைது செய்யப்பட்டார். கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் நுழைந்து மீன்பிடித்த இலங்கை…

நாகை மாவட்டம்: நகை, வெள்ளி பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு!!

நாகையை அடுத்த சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது50). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி. இவர் தாயார் மல்லிகாவுடன் தனது…

நாகை மாவட்டம்: 3 மணி நேரத்தில் 30 பேருக்கு கண்புரை அறுவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை!!!

3 மணி நேரத்தில் 30 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து நாகை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். நாகையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி கடந்த…

நாகை மாவட்டம்: பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்!!

பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவதால் பள்ளி நேரங்களில் தகட்டூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். நாகை…

நாகை மாவட்டம்: அபாய நிலையில் மின்கம்பம்!!

நாகை மாவட்டம், திருமருகல் அருகே ஏனங்குடி ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் திருமருகல்-நன்னிலம் மெயின் சாலையில் ஏனங்குடி பஸ்…

நாகை மாவட்டம்: பள்ளி மாணவிகளுக்கு பாடம் எடுத்த கலெக்டர்!!

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வார முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி முடிந்ததும்…

நாகை மாவட்டம்: மீனவர்கள் 12 பேர் சொந்த ஊர் திரும்பினர்!!

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 31), தேவா (20), வெற்றி (28),…

நாகை மாவட்டம்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனை!!

திட்டச்சேரி, நெல் ஏற்றி வந்த லாரிகளை வழிமறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டனர். வெளிமாவட்டங்களில் இருந்து நெல் விற்பனைக்கு கொண்டு வருவதை தடுக்கும் வகையில்…

நாகை மாவட்டம்: திருமலைராஜன் ஆற்றில் மண் அள்ளிய 3 பேர் கைது!!

திட்டச்சேரி, திருமருகல் அருகே திருமலைராஜன் ஆற்றில் அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம்…