Category: # பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகள் திறப்பையொட்டி பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பையொட்டி பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6ம் தேதி திறக்கப்படும்…

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு வருகிற 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு வருகிற 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள…

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை பள்ளிகள் இயங்கும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, “காமராஜர்…

வீட்டுப் பாடம் தருவதால் ஏற்படும் விளைவு – பள்ளிக்கல்வித்துறை புது அறிவிப்பு

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என உயர்நீதிமன்றம் தடைவிதித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை…

தொடக்க பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை நாட்கள் மாற்றம்- பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு

தொடக்க பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை நாட்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில்…

2020-21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்விற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-21ம்…

வடகிழக்கு பருவமழை – பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம்…

உயர்கல்வி பயிலாத மாணவர்கள் விவரங்களை அனுப்புங்கள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அனுப்ப மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2021-2022 கல்வியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களில் 8,588…

‘மாணவர்கள் சாதி கயிறு கட்டுவதை ஆசிரியர்கள் தடுக்க வேண்டும்’ முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு

மாணவர்கள் சாதி அடையாளத்தைக் குறிப்பிடும் வகையில் கைகளில் வண்ணக் கயிறு கட்டுவதைத் தடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தேனி…

அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு கட்டணம்… அரசே செலுத்த ஆலோசனை – அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை அரசே செலுத்த ஆலோசனை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சமூக அக்கறையுடன் கூடிய…