மயிலாடுதுறை மாவட்டம்: பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்!!
சீர்காழி அருகே தென்னலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமைஆசிரியர் சித்ரா வரவேற்றார்.…