Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: வலங்கைமான் பகுதியில் தூய்மை பணி தீவிரம்.

திருவாரூர், வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பாடைகாவடி திருவிழா வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: கொலை மிரட்டல் விடுத்தவருக்கு வலைவீச்சு!!

சீர்காழி: கொள்ளிடம் அருகே தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிமாறன் (வயது31) என்பவர் நேற்று முன்தினம் செங்கமேடு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது…

மயிலாடுதுறை மாவட்டம்: நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி!!

குத்தாலம் ஒன்றியம் கோமல் ஊராட்சி கடைவீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் அந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இந்த பகுதியில்…

மயிலாடுதுறை மாவட்டம்: மாணவ-மாணவிகளுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வு!!

நீடாமங்கலம்: திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள், நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இயற்கை…

மயிலாடுதுறை மாவட்டம்: வயல்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்!!

சீர்காழி அருகே வயல்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். சீர்காழி அருகே நிம்மேலி, வள்ளுவக்குடி, அகனி, கொண்டல், புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம் உள்ளிட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.25 லட்சத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டும் பணி!!

கோமல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்ரூ.25 லட்சத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டும் பணியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். குத்தாலம், அருகே கோமல் அரசு…

மயிலாடுதுறை: மஞ்சள் ஆற்றின் குறுக்கே ரூ.789 இலட்சம் மதிப்பில் புதிய கடைமடை நீரொழுங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

தரங்கம்பாடி, மார்ச்- 21;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அடுத்து காலமநல்லூர் ஊராட்சி மஞ்சள் ஆற்றின் குறுக்கே ரூ. 789 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைமடை நீர்…

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை:திருக்கடையூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தருமபுரம் 27-வது மடாதிபதி பாதயாத்திரை. ஆக்கூரில் மும்மதத்தினர் வரவேற்பு

திருக்கடையூருக்கு பாதயாத்திரை செல்லும் தருமபுர ஆதீன மடாதிபதிக்கு சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆக்கூர் பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமியர்கள், துவா செய்து வரவேற்றனர், கிறிஸ்தவ பாதிரிமார்கள் பங்கேற்பு:-…

மயிலாடுதுறை:ஆறுபாதியில் பழங்குடியின குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை வட்ட வழங்கல் அலுவலர் வழங்கினார்

தரங்கம்பாடி, மார்ச்- 18;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஆறுபாதி ஊராட்சி, மேட்டிருப்பு பகுதி, செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு எதிர்புறம் சுமார் 20 -க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள்…