Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: உக்ரைன் எல்லையை கடப்பது சிரமமாக இருந்தது!!!

உக்ரைன் எல்லையை கடப்பது சிரமமாக இருந்தது என்றும், இந்தியாவில் படிப்பை தொடர உதவ வேண்டும் என்றும் ஊர் திரும்பிய மயிலாடுதுறை மருத்துவ மாணவி கூறினார். மயிலாடுதுறை, அருகே…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா!!

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன்கோவிலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு!!

வைத்தீஸ்வரன்கோவிலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் விளக்கு முக…

மயிலாடுதுறை: தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வாராந்திர சமூக நலப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வாராந்திர சமூக நலப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் முதியோருக்கு சத்தான உணவு வழங்கும்…

மயிலாடுதுறை மாவட்டம்: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 99 ஆயிரத்து 749 பேருக்கு சிகிச்சை!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 99 ஆயிரத்து 749 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில்,…

மயிலாடுதுறை மாவட்டம்: தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்!!

மயிலாடுதுறை, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தமிழக அரசின் தூய்மை பணியாளர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் பகுதியில் பரவலாக மழை!!

திருக்கடையூர் மற்றும் ஆக்கூர் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாலையில் தற்போது பெய்து வரும் மழையால் திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், கண்ணங்குடி, வளையல்…

மயிலாடுதுறை மாவட்டம்: 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது!!

சீர்காழியில் தடை செய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது!!

சீர்காழியில் தடை செய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: கத்தியால் குத்தி விவசாயி கொலை!!

குத்தாலம் அருகே கத்தியால் குத்தி விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம்…