Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: நான்கு பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி

மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப்பள்ளியில் 4 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் விஜயேந்திரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை:மணக்குடி கிராமத்தில் பழைமை வாய்ந்த பாதாளவீரன் கோவிலில் பால்குட திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடி கிராமத்தில் மிக பழமையான பாதாள வீரன், சப்த கன்னிகள் கோயிலில் பால்குட அபிசேக திருவிழா நடைபெற்றது. மணக்குடி கிராமத்தில் காவிரி நதி கரையிலிருந்து,…

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் – விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்!!

மயிலாடுதுறை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் தங்களுக்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் வரை…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பேரூராட்சியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு!

தரங்கம்பாடி பேரூராட்சியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற…

மயிலாடுதுறை: குடிநீர் குழாயில் தண்ணீர் அடித்துக் கொடுத்து வாக்கு சேகரிப்பு -திருநங்கை வேட்பாளர்

மயிலாடுதுறையில், குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் குடிநீர் குழாயில் பொதுமக்களுக்கு தண்ணீர் அடித்துத் தந்து வாக்கு சேகரிப்பு.…

மயிலாடுதுறை: ஓட்டுக்கு ரூ.500 விநியோகம் – இளைஞரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

மயிலாடுதுறையில் ஓட்டுக்கு பண பட்டுவாடா செய்ததாக இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை நகராட்சி, 10-வது வார்டுக்கு உட்பட்ட ஹாஜியார் தெருவில் ஒரு ஓட்டுக்கு…

மயிலாடுதுறை:நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் ரசிகர் மன்றத்தினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகராட்சி பேரூராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 7 பேர் போட்டியிடுகின்றனர் இதில் நகராட்சி 26- வார்டில் முகமது ஆசிப் என்ற…

மயிலாடுதுறை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பார்வையிட்டு ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம், சித்தர்காடு, பொன்னூர், காளி, ஆத்தூர், கடலங்குடி, முடிகண்டநல்லூர், தலைஞாயிறு, கீழாய், வில்லியநல்லூர் மற்றும் கங்கனாம்புத்தூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் ஊரக…

மயிலாடுதுறை மாவட்டம்: சூரக்காடு பாலம் அருகில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

சீர்காழி: சீர்காழி அருகே சூரக்காடு பாலம் அருகில் கோழிக்கழிவுகள் அதிக அளவு கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி…

மயிலாடுதுறை மாவட்டம்: போலீசார் கொடி அணிவகுப்பு..!

மணல்மேடு: மணல்மேடு பேரூராட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்தநிலையில் மயிலாடுதுறை துணை…