Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தீவிர வாகன சோதனை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை…

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இளம் வேட்பாளர் சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல்.

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட உள்ள இளம் வேட்பாளர் சைக்கிளில் வந்து நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் நடைபெற உள்ள…

மயிலாடுதுறை: செம்பனார்கோவிலில் அமைச்சர் மெய்யநாதன் எம்எல்ஏ நிவேதா முருகன் மாலை அணிவித்து அறிஞர் அண்ணாவின் 53-ஆம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு.

பேரறிஞர் அண்ணாவின் 53 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு கடைவீதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளரும்,…

மயிலாடுதுறையில் 36 வார்டுகளிலும் பா.ம.க. தனித்து போட்டி நகர செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்.

மயிலாடுதுறையில் 36 வார்டுகளிலும் பா.ம.க. தனித்து போட்டி நகர செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம்: மயிலாடுதுறையில் நகர பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.…

மயிலாடுதுறை நகரசபை உறுப்பினர் பதவிகளுக்கு ஒரே நாளில் 29 பேர் மனு தாக்கல்

ஒரே நாளில் 29 பேர் மனு தாக்கல்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதையொட்டி, கடந்த 28-ந் தேதி…

திருக்கடையூர் அபிராமிஅம்மன் ஆலயத்தில், அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் வரலாறுப்படி நிகழ்வு

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு தை அமாவாசை தினத்தன்று, அம்மனின் பக்தரான அபிராமிபட்டர், வழிபட வந்த சோழமன்னரிடம், பௌர்ணமி தினம்…

மயிலாடுதுறை: பழைய கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் 17வது ஆண்டு குருபூஜை

மயிலாடுதுறை மாவட்டம், பழைய கூடலூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் 17வது ஆண்டு குருபூஜை அவரது மணி மண்டபத்தில் நடைபெற்றது. குருபூஜையில் திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட…

மயிலாடுதுறை:10 நாட்களாகியும் முதலை பிடிபடாமல் போக்குகாட்டி, குளத்தில் உள்ள கரையில் நடமாடுவதால் கிராமமக்கள் அச்சம்

முதலை பிடிக்க வனத்துறையினர் திணறல். 10 நாட்களாகியும் முதலை பிடிபடாமல் போக்குகாட்டி, குளத்தில் உள்ள கரையில் நடமாடுவதால் கிராமமக்கள் அச்சம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா சித்தமல்லி…

மயிலாடுதுறை :பட்டா வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்!

மயிலாடுதுறையில் பல வருடங்களாக பட்டா வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்க முயன்று அதிகாரியிடம் மனு கொடுத்தனர். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை: திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அபிராமி அம்மனுக்கு தை அம்மாவாசையொட்டி பக்தர்கள் 1008 பால்குடம் ஏந்தி சிறப்பு வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அபிராமி அம்மனுக்கு தை அம்மாவாசையொட்டி பக்தர்கள் 1008 பால்குடம் ஏந்தி சிறப்பு வழிபாடு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம். மயிலாடுதுறை…