Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: கோவில்களில் நடக்கவிருந்த திருமணங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் கடைசி 3 நாட்கள் கோயில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கோவில்கள் மூடப்பட்டன. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில்…

மயிலாடுதுறை அருகே குளத்தில் 30 மூட்டை ரேஷன் அரிசி கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை

மயிலாடுதுறை அருகே குளத்தில் 30 மூட்டை ரேஷன் அரிசி கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். குளத்தில் கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகள்: மயிலாடுதுறை அருகே…

மயிலாடுதுறை:சங்கரன்பந்தலில் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா விழிப்புணர்வு!

மயிலாடுதுறை: பொங்கல் திருநாளையொட்டி கடை வீதிகளில் கூடும் கூட்டங்களால் கொரோனா பரவல் மேலும் வேகமெடுக்கும் அபாயம் உள்ளதால் தமிழ்நாடு அரசு ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுமா? – எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி நிறுவப்படும் கொள்கை வகுக்கப்பட்டிருப்பதாகஇ திமுக அரசு தொடர்ந்து சொல்லிவருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.7) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில்…

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானாா்.

மின்சாரம் தாக்கி தொதாழிலாளி பலி:மயிலாடுதுறை அருகே வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 30). கூலி தொழிலாளியான இவர், புதிய வீடுகட்டி வந்தார். இந்தநிலையில் நேற்று…

மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த சாராயம் மற்றும் மது பாட்டில்களைபோலீசாா் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.

கொள்ளிடம் அருகே அகர எலத்தூர் கிராமம் மெயின் ரோட்டில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும்…

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடி, காட்டுச்சேரி, நரசிங்கநத்தம், ஈச்சங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தைபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு…

மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான 10,000 ஏக்கர் சம்பா சேதம்: மயிலாடுதுறை, நாகை விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் வயலில் தேங்கிய மழைநீர் வடியாததால் அறுவடைக்கு தயாரான 10ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் சேதமானது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தைப்படுகை, திட்டுப்படுகை,…

மயிலாடுதுறை:குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி. தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி. தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஓ.என்.ஜி.சி. பணிகள்மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவேள்விக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. பழைய…

மயிலாடுதுறை:தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் மழையினால் அழிந்துபோன நெற்பயிர்களுக்கு…