Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை அருகே மாயமான கூலித்தொழிலாளி வயல் வெளியில் மர்ம சாவு. போலீஸ் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கடக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன்(45) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2ஆம் தேதி அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது வீட்டிற்கு…

மயிலாடுதுறை வட்டத்தில்‌ உள்ள வருவாய்‌ கிராமங்களில்‌ காலியாக உள்ள 16 கிராமஉதவியாளர்‌ பணியிடங்கள்‌!

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்‌ கூறியதாவது: மயிலாடுதுறைமாவட்டம்‌, மயிலாடுதுறை வட்டத்தில்‌ உள்ள வருவாய்‌ கிராமங்களில்‌ காலியாக உள்ள 16 கிராமஉதவியாளர்‌ பணியிடங்கள்‌ கீழ்கண்ட இனசுழற்சி முறையில்‌…

மயிலாடுதுறை:மணல்மேடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.

மணல்மேடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார். மணல்மேடு அருகே பாலாக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன் மனைவி வள்ளி (வயது45). இவர் நேற்று…

மயிலாடுதுறை ரயிலடி-காவேரி நகர் சாலையை சீரமைக்க நகராட்சிக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை ரயில் நிலையம் அதிக அளவு பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியாக இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், பேருந்துகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வதற்காக ரயில் நிலையத்திற்கு…

மயிலாடுதுறை அருகே நடந்த சாலை விபத்தில் ஆசிரியர் உள்பட இருவர் பலி

மயிலாடுதுறை நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45)இவர் மயிலாடுதுறை மாவட்டம் எரவாஞ்சேரி கிராமத்தில் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பள்ளி பணியை முடித்து விட்டு இருசக்கர…

மயிலாடுதுறை: இன்று முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு 21 பொருட்கள் வழங்கும் விழா தொடக்கம்.

மயிலாடுதுறை: இன்று முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு 21 பொருட்கள் வழங்கும் விழா தொடக்கம்.தமிழர் திருநாள் தைப்பொங்கல் முன்னிட்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்…

மயிலாடுதுறை: ரூ. 15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் கண்டுபிடிப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் செல்பொன் தொலைந்துவிட்டதாக கடந்த 3 மாதத்தில் 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குள்…

மயிலாடுதுறை: சீர்காழி ஒன்றியம் நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மு.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளியில் உள்ள…

மயிலாடுதுறை: 15 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் நாங்கூர் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாமினை சீர்காழி சட்டமன்ற…

மயிலாடுதுறை: புதிதாகக் கட்டப்பட்ட signature the goldan acrade” திருமண மண்டபத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை: முகமதுபாரூக் மற்றும் முகமதுஅர்சத் (மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர்) புதிதாகக் கட்டப்பட்ட signature the goldan acrade”என்னும் திருமண மண்டபத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…