Category: # மயிலாடுதுறை மாவட்டம்

அரியவகை ஆஸ்திரேலிய ஆந்தை – வனத்துறையிடம் ஒப்படைத்த சீர்காழி இளைஞர்கள்…

அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பனாக விளங்குகிறது. உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. பெரும்பாலும் மக்கள் வசிக்கும்…

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்கக்கோரி , ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில், ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைக்கக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி.…

மயிலாடுதுறை அருகே தேசியஇந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பாக உழவாரப்பணி நடைபெற்றது..

தேசியஇந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் சார்பாக உழவாரப்பணி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் திருவெண்காடு அருகாமையிலுள்ள மணிக்கிராமம் என்ற கிராமத்தில் சுமார் 1000 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த…

மயிலாடுதுறையில் பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் இருக்க காவிரி துலாக்கட்டத்தில் வானதி சீனிவாசன் நீராடி வழிபாடு..

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் 339 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். அதன்…

மயிலாடுதுறையில் நடிகர் ரஜினி பல்லாண்டுகள் வாழ்ந்திடனும் என்ற வேண்டுதலுடன் மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்..

திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், நேற்று தனது 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது பிறந்த நாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினர்.ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி,…

மயிலாடுதுறை வாகீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கம்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது பெருஞ்சேரி. இங்கு தத்தசோழன் காலத்தில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழைமையான சுவாதந்தர நாயகி உடனாகிய வாகீஸ்வரர் ஆலய பாலாலயம் மற்றும் கும்பாபிஷேக…

மயிலாடுதுறை அருகே மூங்கில் காட்டில் ஆண் சிசு; கல்லூரி மாணவி வீசியது அம்பலம்: கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடி மூங்கில் காட்டில் கடந்த 9ம்தேதி பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை அனாதையாக கிடந்தது. இதை பார்த்த…

மயிலாடுதுறை அருகே கைதானவர்களுடன் சென்ற போலீஸ் வாகனத்தை மறித்ததால் பரபரப்பு..

மயிலாடுதுறையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தொடர்பு இல்லாதவர்களை கைது செய்ததால் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி…

மயிலாடுதுறை: சீர்காழியில் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த மாணவர்கள் – தட்டிக்கேட்ட மாணவர்கள் மீதும் தாக்குதல்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. சீர்காழி சுற்றுவட்டார கிராமங்களுக்கு சீர்காழி டவுன் பகுதி என்பதால் சீர்காழி தாலுக்காவை சேர்ந்த…

மயிலாடுதுறையில் நகையை பறிக்க முயன்ற போது இளம்பெண் போட்ட கூச்சலால் எஸ்கேப் ஆன இளைஞர்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி…

மயிலாடுதுறையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்று தப்பிச்சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் வெளிநாட்டில் வேலைபார்த்து…