மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 2-வது நாளில் திடீரென தொழிலாளி உயிரிழப்பு.- மகன், போலீசில் புகார்.
மணல்மேடு அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 2-வது நாளில் திடீரென தொழிலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மகன், போலீசில் புகார் கொடுத்துள்ளார். மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர்…