Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 2-வது நாளில் திடீரென தொழிலாளி உயிரிழப்பு.- மகன், போலீசில் புகார்.

மணல்மேடு அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 2-வது நாளில் திடீரென தொழிலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மகன், போலீசில் புகார் கொடுத்துள்ளார். மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர்…

மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 150 ஆடுகளுடன் சிக்கி தவித்த கணவன்-மனைவி 4 படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் துவங்கி தற்போது வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஆக பதிவாகி வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக…

பொறையாறில் தலையில் காயங்களுடன் தொழிலாளி மர்மமான முறையில் இறப்பு-துதொடர்பாக அவரது மகனிடம் போலீசார் விசாரணை..

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மரகதம் காலனியைச் சேர்ந்தவர் பாலு. (வயது 65) விவசாய கூலித் தொழிலாளியான இவர் புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொறையாறு கிளை செயலாளராக இருந்து…

மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர் கோவில் கும்பாபிஷேக பாலாலயம் !

மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர் ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார்…

மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கலைஞர் டிவி செய்தியாளர் வினோத்ராஜ்-மாலா என்கின்ற மதுபாலMCA இவர்கள் திருமண விழாவில் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன்ExMLA பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். இதில் மயிலாடுதுறை மாவட்ட…

சீர்காழி அருகே வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு-நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை..

சீர்காழி அருகே வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு…

கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் செங்கல் சூளைகள் மூழ்கின-கரையையொட்டி உள்ள கிராமமக்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிக அளவில் தண்ணீர் செல்வதால் கொள்ளிடம் ஆற்றில் செங்கல் சூளைகள் மூழ்கின. ஆற்றின் கரையையொட்டி உள்ள கிராமமக்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே பழங்குடினருக்கு ஆதாா் அட்டை முகாமை ஆட்சியா் இரா. லலிதா துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே பழங்குடினருக்கு ஆதாா் அட்டை வழங்க புகைப்படம், கைரேகை பதிவு செய்யும் முகாமை ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். செம்பனாா்கோவில்…

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் உலக மரபு சின்னங்கள் வாரவிழா -ஒரு வாரத்திற்கு கட்டணமின்றி சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.

மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25…

மயிலாடுதுறை அருகே நீடூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நிறுத்தம்!-ரயிலை வரவேற்ற பொதுமக்கள்.

கொரோனாவுக்கு முன் நிறுத்த பட்ட ரயில் ரயில் விடப்பட்ட பின் நீடூரில் நிறைத்தமில்லாமல் சென்றது இதனை அறிந்த மஜகவினர் மஜக சார்பில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் N.M.மாலிக்…