Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:வாய்க்கால் தூர்வாரும் பொழுது 5 அடி உயர கற்சிலை கண்டெடுப்பு

தரங்கம்பாடி, ஜூலை- 19:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நெடுவாசல் ஊராட்சி செறுகடம்பூர் கிராம சிங்கமடை பாசன வாய்க்காலில் கடந்த வாரம் 11 ஆம் தேதி ஜேசிபி உதவி…

மயிலாடுதுறை:திருக்களாச்சேரியில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஜூலை- 19:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் -2023 ஆம் ஆண்டு இடு…

ரயில்களில் பொதுப்பெட்டி டிக்கெட்டு விற்பனையை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில், அனைத்து ரயில்களிலும் இரண்டு அல்லது மூன்று பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. பெட்டிகளில் பயணம் செய்ய மிகக் குறைந்த கட்டணம் உள்ளதால் ஏழை எளிய மக்கள்…

மயிலாடுதுறை பள்ளி மாணவகள் பால் பேட்மிண்டன் போட்டியில் மாநில அளவில் முதலிடம்

மயிலாடுதுறை, ஜூலை- 18:திண்டுக்கல் மாவட்ட பால் பேட்மிட்டன் அசோசியேஷன் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பால் பேட்மிட்டன் போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில்…

மயிலாடுதுறை:தந்தையின் நினைவாக மணிமண்டபம் அமைத்து, 5 கிராம மக்களுக்கு உதவி வழங்கிய கவுன்சிலர்

மயிலாடுதுறை- ஜூலை- 15:மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை 25-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் அபிராமி வெங்கடேசன். வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணியன் வயது முதிர்வு காரணமாக 2021-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.…

மயிலாடுதுறை:புதிய பஸ்நிலைய கட்டுமான பணியின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்- சட்டசபை உறுதிமொழி குழு

மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணியின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சட்டசபை உறுதிமொழி குழு உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித…

மயிலாடுதுறை:நல்லாடை பரணி நட்சத்திர ஆலயத்தில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா

தரங்கம்பாடி, ஜூலை- 13:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழவள நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் ராஜராஜ சோழனால் கருங்கல் ஆலயமாக…

மயிலாடுதுறை:குத்தாலம் வட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு.

குத்தாலம், ஜூலை- 13: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம், நாகமங்கலம், கண்டியூர், ஆகிய கிராம ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் சார்பில் குறுவை சிறப்பு…

ஏடிஎம் இயங்காததால் மயிலாடுதுறை மக்கள் அவதி! நன்கு பராமரிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வங்கிகளுக்கு வேண்டுகோள்!

ஏடிஎம் இயங்காததால் மயிலாடுதுறை மக்கள் அவதி! நன்கு பராமரிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வங்கிகளுக்கு வேண்டுகோள்! அவர்விடுத்த அறிக்கையில், “இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள்…

மயிலாடுதுறை: நுகர்வோர்‌ கூட்டுறவு மொத்த பண்டக சாலையில்‌ காய்கறி அங்காடியை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ துவக்கிவைத்தார்.

மயிலாடுதுறை எம்‌.எம்‌.2 நாராயணப்பிள்ளைத்‌ தெருவில்‌ நுகர்வோர்‌ கூட்டுறவு மொத்த பண்டக சாலையில்‌ கூட்டுறவுதுறையின்‌ சார்பில்‌ குறைந்த விலையில்‌ தக்காளி, வெங்காயம்‌ விற்பனை செய்யப்படும்‌ காய்கறி அங்காடியை மாவட்ட…