Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: பழையகூடலூர் ஊராட்சி கிராம மக்களுக்கு தீபாவளித் திருநாளை முன்னிட்டு பரிசுப் பொருள் வழங்கும் விழா..

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் பழைய கூடலூர் ஊராட்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் குடும்பத்தின் சார்பாக தீப ஒளி திருநாள் பண்டிகையை முன்னிட்டு கிராம மக்களுக்கு…

மயிலாடுதுறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம்..

நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மயிலாடுதுறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றார்.

தமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப் படுகின்றன. அதிக எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவார்கள் என்பதால்…

மயிலாடுதுறை: திமுக மூத்த முன்னோடிக்கு கழகத்தின் சார்பில் ரூபாய் 1 லட்சம் முதல்வரின் ஆணைக்கிணங்க எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்!.

மயிலாடுதுறை: திமுக மூத்த முன்னோடிக்கு கழகத்தின் சார்பில் ரூபாய் 1 லட்சம் முதல்வரின் ஆணைக்கிணங்க எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்!. 1950 துவங்கிய நாள் முதல் திராவிட…

மயிலாடுதுறை மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கல்!

மயிலாடுதுறை மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைவரும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கல்! மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா நல்லாசியுடன்…

மயிலாடுதுறை: 6ஆவது நாளாக தொடரும் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்களின் போராட்டம்..

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1987 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட…

மயிலாடுதுறை: பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி…! – கேஸ் சிலிண்டர் மூலம் படகை இயக்கும் மீனவர்…!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400 க்கும் அதிகமான பைபர் படகுகளை பயன்படுத்தி…

மயிலாடுதுறை அருகே முத்துராமலிங்க தேவர் 114-வது ஜெயந்தி விழா!. மு. ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்த நகரில் பசும்பொன்-முத்துராமலிங்க தேவர் 114வது ஜெயந்தி விழா நடைபெற்றது முன்னாள் சுதந்திர போராட்ட வீரரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய நண்பரும் தமிழக…

சீர்காழி அருகே பள்ளியில் பூத்த அபூர்வ பிரம்ம கமலம்: வரம் கேட்டு வணங்கிய மக்கள்..

சீர்காழி: சீர்காழியில் பள்ளி ஒன்றில் வைத்திருந்த அபூர்வ செடியில் 7 ஆண்டுக்கு பிறகு நினைத்ததை நிறைவேற்றும் அபூர்வ பிரம்ம கமலம் பூ நள்ளிவில் பூத்து குலுங்கியதை பொதுமக்கள்…

துபாயில் இளைஞர் மரணம் அடைந்ததை கண்டித்து மயிலாடுதுறை அருகே அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் பிரபாகரன்( வயது27). குடும்ப வறுமையைப் போக்க வெளிநாடு செல்ல நினைத்த பிரபாகரன் அதே பகுதியைச் சேர்ந்த பரணி…