Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 86 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி இரகங்களை இந்திய முழுவதும் உள்ள…

சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்படுகிறது. இந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், இளங்கோவன்…

தரங்கம்பாடி பொது தொழிலாளர்சங்க பொறுப்பாளர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்.

பொறையார் இச்சலடி மிஷன் தெருவில் வசிக்கும் லோகிதாஆரோக்கியதாஸ் அவர்கள் குடிசை மாற்ற வழியில்லாமல் இருப்பதை,அப்பகுதியைச்சார்ந்த, சூவீட்ராஜ் வாயிலாக அறிந்த பேரூராட்சி மு.கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் தனது நண்பர் சுலைமானுடன்…

மயிலாடுதுறை அருகே ஊராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

மயிலாடுதுறை அருகே மூவலூர் ஊராட்சி உள்ளது. ஆயவலம், மகாதானபுரம் மற்றும் மூவலூர் ஆகிய 3 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சிக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மூவலூர்…

மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் உடலை 3 நாட்களுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மயிலாடுதுறை தாலுகா நமச்சிவாயபுரம், கல்யாணசோழபுரம் ஐயனார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன். திருமங்கலம் அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவரும் இவரது மகள் ரக்ஷிதா(13) கடந்த 10-ஆம் தேதி மாலை…

மயிலாடுதுறை மாவட்டம் மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்கு உள்ளானார்கள் இதனால்…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் இடை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் 7வது வார்டு (முகாசபரூர், சின்னபருர், கோனான்குப்பம், எம் புதூர்) உள்ளடக்கிய கிராமங்களின் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஊராட்சி…

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர் கூட்டத்தில், நேற்று வெவ்வேறு சம்பவத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த தாய், மகன் மற்றும் தம்பதி ஆகிய 4 பேர்…

மயிலாதுறையில் ஒரே ஒரு ஊராட்சிக்கு மட்டும் நடந்த ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த வேட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதை தொடர்ந்து…

காட்டுச்சேரி 30 வது வார்டு ஒன்றிய குழு இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட செ.செல்வம் 791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் காட்டுச்சேரி 30 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய…