Category: # மயிலாடுதுறை மாவட்டம்

குத்தாலம், கொள்ளிடம் பகுதிகளில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை யாதவ தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது40). இவர்களின் குடிசை வீடு சேதமடைந்து இருந்ததால் இதனை புதுப்பிப்பதற்கான…

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் கடை வீதியில் விசலூர் கிராம மக்கள் புதிய கட்டிடத்தில் அரசு நியாய விலை கடையை இயங்க வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா விசலூரில் கிராம நியாய விலை கடைக்கு என புதிய கட்டிடம் கடந்த ஆட்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.11 லட்சம்…

மயிலாடுதுறை அடுத்த நீடூரில் ஒரு ரூபாய் ஸதகா (ஏழைகளின் தர்மம்) திட்டத்தின் அடிப்படையில் ஐந்தாம் மாதமாக நலத்திட்ட உதவிகள்!

தினமும் ஒரு ரூபாயிலிருந்து 100ரூபாய் அல்லது ஒரு நாளைக்கு ஒரு பிடி அரிசி சேகரித்து மாதந்தோறும் அல்லாஹ்விற்காக ஏழை எளிய மக்களை கண்டறிந்து மதிய உணவு, அரிசி,…

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள விழா ஆண்டு கூட்டத்தில் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் பங்கேற்பு.!

மயிலாடுதுறை மாவட்டம் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கலைக்கல்லூரியின் பவள விழா ஆண்டு இந்த ஆண்டு அனைத்து மாதமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பவள விழாவின்…

மயிலாடுதுறையில் 4-ம் தலைமுறையாக கொலு பொம்மை உருவாக்கும் கலைக்குடும்பம்..

மயிலாடுதுறையில் நான்கு தலைமுறைகளாக பாரம்பரிய முறையில் கொலு பொம்மைகளை உருவாக்கி வரும் கலைக்குடும்பம், தமது குறுந்தொழிலை விரிவுபடுத்தி, தற்போது உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பி…

மயிலாடுதுறையில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 195-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கி.பி. 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி திருச்சி அருகே குளத்தூரில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். பின்பு மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்ற ௩ பேருக்கும், மாவட்டத்தில்…

மயிலாடுதுறை: தென் திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயிலில் 16ஆம் தேதி வரை உற்சவம் வழிபாடு நடைபெறுகிறது.

மயிலாடுதுறை அருகே பல்லவராயப்பேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தென் திருப்பதி வேங்கடாசலபதி திருக்கோயிலில் சனிக்கிழமை கோ பூஜை விழா நடைபெற்ற நிலையில், 15ஆம் தேதி புதிய திருத்தேரோட்டம் நடைபெற்றவுள்ளது.…

தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.!

தென் ஆப்பிரிக்க விடுதலைப் போரில் மிக முக்கிய பங்காற்றியவர் தில்லையாடி வள்ளியம்மை. சிறுமி தில்லையாடி வள்ளியம்மை தான் எனக்கு முதன்முதலில் சுதந்திர வேட்கையை ஊட்டியவர் என்று மகாத்மா…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைசார்பில் திருநங்கைகளுக்கு…