Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில் பிரியங்கா காந்தி விடுதலை கோரி எம்எல்ஏ ராஜ்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.…

மயிலாடுதுறை நகரை மேம்படுத்த அறம் செய் அறக்கட்டளை சார்பில் எம்.எல்.ஏ ராஜகுமாரிடம் கோரிக்கை!

தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மயிலாடுதுறையை மேம்படுத்த நகராட்சி ஆணையர் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ ராஜகுமார் தலைமையில் 05.10.21 செவ்வாய்க்கிழமை மாலை…

சீர்காழி அருகே காரில் கடத்திய 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல்- 5 பேர் கைது.!

சீர்காழி அருகே காரில் கடத்திய 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவிடைக்கழி…

மயிலாடுதுறையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி கைது செய்தததை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார்களை ஏற்றியும்,துப்பாக்கி சூடு நடத்தியும் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின்…

மயிலாடுதுறையில் மஹாளய அமாவாசை முன்னிட்டு தடையை மீறி நீர்நிலைகளில் திரண்ட மக்கள்…!

புரட்டாசி மாதங்களில் வரும் மஹாளய அமாவாசையை அன்று புண்ணியஸ்தலங்களிலும், கடற்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் கொரோனா வைரஸ்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை குடும்ப அட்டை வழங்குவற்காக அக்டோபர் மாத இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்திட தமிழ்நாடு மாநில உணவு ஆணையம் அறிவுறுத்தியதை தொடர்ந்து…

மயிலாடுதுறை: கருணை கொலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் 90 வயது மூதாட்டி மனு.!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வாணாதிராஜபுரத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மனைவி 90 வயதான மூதாட்டி தாவூத்பீவி. இவர் தனது தனது கணவர் முகமது அலி…

மயிலாடுதுறையில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம்…

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை தரங்கம்பாடி ரேணுகாதேவி மண்டபத்தில் மீன்வளம் மற்றும் மீனவர்…

மயிலாடுதுறை: அடாத கன மழையிலும் விடாது காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நகரில் இளம் காங்கிரஸ் தலைவி பிரியங்கா காந்தி கைது செய்ததை கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி குத்தால நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில்…

மயிலாடுதுறையில் தமிழ்நாட்டின் வேலைகள் தமிழர்களுக்கே வழங்ககோரி தமிழ் தேசியப் பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டின் வேலைகள் தமிழர்களுக்கே வழங்ககோரி தமிழ் தேசியப் பேரியக்கத்தினர் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் வேலை தமிழருக்கே வழங்கக்கோரி மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு, தமிழ்…