Category: # மயிலாடுதுறை மாவட்டம்

தரங்கம்பாடி: ஆந்திர மீனவர்கள் பறிமுதல் செய்த இழுவை விசைப்படகை இரண்டு மாதங்களுக்கு பிறகு மீட்பு..!

ஜிபிஎஸ் கருவி பழுதடைந்ததால் வழிதவறிச் சென்ற தமிழக மீனவர்களிடம் இருந்து ஆந்திர மீனவர்கள் பறிமுதல் செய்த இழுவை விசைப்படகை இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீட்டுக் கொண்டு வந்த…

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது.!

மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத்தலைவர் தாமரைச்செல்வி தலைமை…

சீர்காழி அருகே மர்மமான முறையில் இறந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம்.

சீர்காழி அருகே மர்மமான முறையில் இறந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.…

பொறையாரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி..

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கபாடி தாலுக்கா பொறையாரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் சார்பாக முதலமைச்சர் கொரனோ நிவாரண நிதிக்காக ரூபாய் 85 ஆயிரம் காசோலையை பூம்புகார்…

மயிலாடுதுறையில் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு ஜோதி பவுண்டேஷன் சார்பில் பனை விதை நடும் விழா.

கப்பல் ஓட்டிய சுதந்திர போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜோதி பவுண்டேஷன் சார்பில் தமிழக அரசால் பாதுகாக்கபடும் பனைமரம்…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தஞ்சை மண்டல மாணவரணி மறுமலர்ச்சி திமுக சிறப்பு ஆலோசனைக் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சை மண்டல மாணவரணி மறுமலர்ச்சி திமுக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை…

மயிலாடுதுறை: சூரிய ஒளியைக் கொண்டு ஓவியம் தீட்டும் இளைஞர் குவியும் பாராட்டுகள்!

இந்தியாவிலேயே முதன்முதலாக உருப்பெருக்கி கண்ணாடி மூலம் சூரிய ஒளியால் மரப்பலகையை கருக செய்து ஓவியம் படைத்து வருகிறார், மயிலாடுதுறை தோப்பு தெருவை சேர்ந்த 30 வயதான இளைஞர்…

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என பூம்புகாரில் நடந்த மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம்.

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என பூம்புகாரில் நடந்த மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைமை மீனவ கிராமமான பூம்புகாரில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லலிதா…

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா!.

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி சிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா!. மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட…