சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கும்பாபிஷேகபணி 30 ஆண்டுகளுக்கு பிறகு துவக்கம்..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானசட்டைநாதர் கோயில் உள்ளது, இக்கோயிலில் திருநிலைநாயகி, பிரமபுரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர், பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞான…