Category: # மயிலாடுதுறை மாவட்டம்

செம்பனாா்கோவில் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்து சேதம்.

செம்பனாா்கோவில் அருகே தலைச்சங்காடு ஊராட்சியில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது. தலச்சங்காடு ஊராட்சி காளியம்மன் கோயில் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில்…

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி.

சீர்காழி அருகே லாரி உரசியதில் மின்வயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற என்ஜினீயரும் பரிதாபமாக இறந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்..

மயிலாடுதுறை மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான முகாம் நடைபெற்றது . இந்த முகாமில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை…

ஆக.31க்குள் தடுப்பூசி போடாவிட்டால் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை பாயும்- மயிலாடுதுறை ஆட்சியர்.

மயிலாடுதுறையில் வர்த்தகர்கள் ஆக.31-க்குள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை…

செம்பனார்கோவில் உதவி ஆய்வாளருக்கு மயிலாடுதுறை எஸ்பி சுகுணா சிங் பாராட்டு..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக அகோரம் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியர்களை பாராட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் அகோரம் பேசிய காணொளி…

மயிலாடுதுறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 400 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் வாகன ஓட்டி கைது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சாராயம் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்பேரில் நல்லாவூர் ஆற்றுப்பாலம் அருகே…

சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் திடீரென அதிகரித்த நீர்க்காகங்களின் வருகை; ஊர் மக்கள் சொல்வது என்ன?

“கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஆற்றுநீர் உப்புநீர் கலப்பில்லாமல் நல்ல நீராக இருந்து வந்தது. அப்போதெல்லாம் நீர்க்காகங்களைக் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் காண்பது மிகவும் அரிது.” மயிலாடுதுறை…

சீர்காழி : மின்கம்பி அருந்து இருவர் பலி., காப்பாற்ற சென்ற இளைஞரும் உயிர் இழந்த பரிதாபம்.!

சீர்காழி அருகே குளங்கரை பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்து, 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே…

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே தூய்மை பணியாளர்கள்தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்.

தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி சீர்காழியில் தூய்மை பணியாளர்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகராட்சி உள்ளது. இந்த நகராட்சி 24 வார்டுகளை கொண்ட…

மயிலாடுதுறை: தமிழக அரசு 50% பார்வையாளர்களிடம் திரையரங்கம் திறக்க அனுமதி: விஜயா தியேட்டர் திரையரங்குகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 23ம் தேதியான நேற்று தமிழக அரசானது 50%…