Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழி: 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பனைமரத்தைத் தெய்வமாக வழிபடும் பக்தர்கள்… காரணம் என்ன?

சீர்காழி அருகே 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயில் பனைமரத்தை பக்தர்கள் தெய்வமாக வணங்கிச் செல்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொல்காப்பியக்குடி என்ற கிராமம் உள்ளது.…

மயிலாடுதுறை தருமபுரம் அரசு மகளிா் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடங்கியது.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதுகுறித்து, அக்கல்லூரி முதல்வா் த.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம்.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும்…

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுடன் மாவட்ட காவல்துறை சார்பில் ஆலோசனை வழங்கபட்டது.

சில நாட்களுக்கு முன் பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுருக்குமடிவலை பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குழப்பமான சூழலில் இன்று மயிலாடுதுறைமாவட்டகாவல்கண்காணிப்பாளர் சுகுண…

K.s.film creation இயக்குனர் கோமல் சுரேஷ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் குறும்படம் பாவம் டா சுரேஷ்!

இந்த திரைபடத்தினை அவருடன் இணை இயக்குனராக பணியாற்றிய ரவி இயக்கியுள்ளார். திரைப்படத்தின் முதல்பார்வை (first look poster) இன்று நேயம் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை நிறுவனர் நேயம்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி மையத்தினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது… மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமானது அங்காங்கே…

மயிலாடுதுறை: பரசலூரில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் வள்ளுவர்குல அந்தணர்கள் முப்பிரி நூல் அணியும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் ஊராட்சி வள்ளுவர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி நாகை வள்ளுவர்குல…

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய நியாய விலைகடை கட்டிடத்தை சிதம்பரம் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றிய கீழே குண்டல பாடி ஊராட்சியில் நியாய விலை கடை புதிய கட்டிடத்தை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்…

தரங்கம்பாடி மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடலுக்கு சென்றனர்.

8 நாட்களுக்கு பிறகு தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் விசைப்படகு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைக்கு முன் குறுவை நெல் அறுவடை தீவிரம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது, அணை திறப்பதற்கு முன்பே மயிலாடுதுறை குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி…