Category: # மயிலாடுதுறை மாவட்டம்

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களில் 75 வது சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் தொகுதி…

மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறையில் நடந்த சுதந்திர தின விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லலிதா வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நீடூர்-நெய்வாசல் கிளை மற்றும் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தம் தானம் முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நீடூர்-நெய்வாசல் கிளை மற்றும் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்தம் தானம் முகாம்! 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா பெண் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தின விழா பெண் காவலர்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை! 75-வது குடியரசு…

மயிலாடுதுறை அருகே மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் கைது..!

மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் இயங்கி வருகிறது அரசு உடதவிபெறும் பள்ளி. இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஞானஸ்கந்தன். இவர் மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு…

மயிலாடுதுறை அருகே 600 சதுரஅடி அளவில் தன் கைப்பதிபால் தேசிய கொடியை ஓவியமாக வரைந்து 5- ம் வகுப்பு மாணவர் சாதனை.

மயிலாடுதுறை அருகே 3 மணிநேரம் 15 நிமிடம் 31 விநாடிகளில் 4 ஆயிரத்து 440 தடவை தன் கைரேகைப்பதிப்பின் மூலம் தேசிய கொடியை வரைந்து ஹர்ஷித் சாதனை…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பூம்புகார் மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்படும் சூழல்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பூம்புகார் மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களை தரங்கம்பாடி மீனவர்கள்…

சிதம்பரத்தில்குட்கா மற்றும் போதைப் பொருள் விற்றவர் கைது.

சிதம்பரத்தில் குட்கா மற்றும் போதை பொருள் சாக்லேட் விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 63 கிலோ குட்கா மற்றும் போதை சாக்லேட்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில்…

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிக அளவில் மது கடத்தி வந்த 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிக அளவில் மது கடத்தல் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங்…