Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சீா்காழியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3போ் கைது.

சீா்காழியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரை கைது செய்தனா். சீா்காழி ரயிலடி அருகே தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த…

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறில் த.பே.மா.லு. கல்லூரி கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறில் த.பே.மா.லு. கல்லூரி கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரி கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் அலுவலக வளாகத்தில்…

மயிலாடுதுறையில் பட்டியலின பெண்கள் மீது தாக்குதல்.. கொந்தளிக்கும் கே.பாலகிருஷ்ணன்.. முதல்வருக்கு அதிரடி கோரிக்கை.!

மயிலாடுதுறையில் பட்டியலின பெண்களை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திடுக என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…