Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியி மழலையர் பட்டமளிப்பு விழா

31.03.2023 வெள்ளிக்கிழமை வைத்தீஸ்வரன்கோயில், தருமை ஆதீனம், ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா (GRADUATION DAY)பள்ளியின் செயலர் V. பாஸ்கரன்…

அரசின் உதவி பெறுவதில் பெருந்தன்மை வேண்டும். சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!!

அரசு உதவி திட்டங்களை பெறுவதில் பெருந்தன்மையோடு பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள். அவர் கூறுகையில், ” அரசின் சார்பில் பல்வேறு…

மயிலாடுதுறை :ஒட்டங்காடு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில், இலுப்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

தரங்கம்பாடி, ஏப்ரல்-01:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமைவாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் கடந்த…

மயிலாடுதுறை:மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் சோழம்பேட்டை கிராம ஊராட்சி சோளம்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு சமைக்கும் மதிய உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.…

மயிலாடுதுறை: 5-ஆம் வகுப்பு மாணவிக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய மாவட்ட ஆட்சித்தலைவர்

மயிலாடுதுறை- மார்ச்- 27;மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன் பேட்டை, நரிக்குறவர் காலனியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு, உறைவிட பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் திவ்யா…

மயிலாடுதுறை:காளகஸ்திநாதபுரம் ஸ்ரீ காலபைரவர் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனார்கோயில், மார்ச்.28மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ காலபைரவர் கோயில் உள்ளது. இங்குள்ள காலபைரவர், பிரம்மனின் அகந்தையை அழித்தவராகவும், ஜலந்தாசுரனை சம்ஹரித்தவராகவும்,…

மயிலாடுதுறையில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

மயிலாடுதுறை, மார்ச் 28:அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை கோறிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அதிரடியாக…

மயிலாடுதுறை: மாப்படுகையில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா எஸ் பி என்.எஸ்.நிஷா திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை, மார்ச்-28:மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை ஊராட்சியில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர் மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என். எஸ்.…

மயிலாடுதுறை: பூம்புகார் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ரூ.23½ கோடி ஒதுக்கீடு. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மயிலாடுதுறை பூம்புகார் சுற்றுலா தலத்தை மேம்படுத்த ரூ.23½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறினார். சுற்றுலா தலம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக…

மயிலாடுதுறை: சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…